India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் மல்லி பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை ஆண்டாள் பீரோவை திறந்து பார்த்த போது 12 கிராம் நகை மற்றும் பணத்தை வீட்டின் உரிமையாளர் மகனான 16 வயது சிறுவன் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீவி.நகர் போலீசார் 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் மல்லி பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை ஆண்டாள் பீரோவை திறந்து பார்த்த போது 12 கிராம் நகை மற்றும் பணத்தை வீட்டின் உரிமையாளர் மகனான 16 வயது சிறுவன் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீவி.நகர் போலீசார் 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் மல்லி பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை ஆண்டாள் பீரோவை திறந்து பார்த்த போது 12 கிராம் நகை மற்றும் பணத்தை வீட்டின் உரிமையாளர் மகனான 16 வயது சிறுவன் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீவி.நகர் போலீசார் 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

மதுரை அருகே கடந்த 2012-ல் தேவர் குருபூஜை முடிந்து திரும்பிய வேன் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பது ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாவது முறையாக ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

மதுரை அருகே கடந்த 2012-ல் தேவர் குருபூஜை முடிந்து திரும்பிய வேன் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பது ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாவது முறையாக ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் மல்லி பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் கடையில் டெய்லரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை ஆண்டாள் பீரோவை திறந்து பார்த்த போது 12 கிராம் நகை மற்றும் பணத்தை வீட்டின் உரிமையாளர் மகனான 16 வயது சிறுவன் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ரீவி.நகர் போலீசார் 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை அருகே கடந்த 2012-ல் தேவர் குருபூஜை முடிந்து திரும்பிய வேன் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பது ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாவது முறையாக ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

மதுரை அருகே கடந்த 2012-ல் தேவர் குருபூஜை முடிந்து திரும்பிய வேன் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பது ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாவது முறையாக ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.