Tamilnadu

News April 20, 2026

திருப்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

திருப்பூர் வெடத்தலாங்காடு பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்ணிடம் நகை திருடியதாக இளம் சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட இளம் சிறார் நீதி குழுமத்தில் நடைபெற்ற நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் மூன்று மாத காலம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பல்லடம் அரசு மருத்துவமனையில் பணி செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

News April 20, 2026

புதுச்சேரி: வாய்க்காலில் கிடந்த வாலிபர் சடலம்

image

வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் – வழுதாவூர் மெயின்ரோட்டில் ஊசுடேரி வாய்க்காலில் முகத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். வில்லியனுார் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணையில், இறந்தவர் கூடப்பாக்கம் பாலச்சந்திரன் (36) என தெரியவந்தது. இதனை அடுத்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

புதுச்சேரி: வாய்க்காலில் கிடந்த வாலிபர் சடலம்

image

வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் – வழுதாவூர் மெயின்ரோட்டில் ஊசுடேரி வாய்க்காலில் முகத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். வில்லியனுார் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணையில், இறந்தவர் கூடப்பாக்கம் பாலச்சந்திரன் (36) என தெரியவந்தது. இதனை அடுத்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

புதுச்சேரி: வாய்க்காலில் கிடந்த வாலிபர் சடலம்

image

வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் – வழுதாவூர் மெயின்ரோட்டில் ஊசுடேரி வாய்க்காலில் முகத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். வில்லியனுார் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணையில், இறந்தவர் கூடப்பாக்கம் பாலச்சந்திரன் (36) என தெரியவந்தது. இதனை அடுத்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

புதுச்சேரி: வாய்க்காலில் கிடந்த வாலிபர் சடலம்

image

வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் – வழுதாவூர் மெயின்ரோட்டில் ஊசுடேரி வாய்க்காலில் முகத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். வில்லியனுார் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணையில், இறந்தவர் கூடப்பாக்கம் பாலச்சந்திரன் (36) என தெரியவந்தது. இதனை அடுத்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

News April 20, 2026

புதுச்சேரி: வாய்க்காலில் கிடந்த வாலிபர் சடலம்

image

வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் – வழுதாவூர் மெயின்ரோட்டில் ஊசுடேரி வாய்க்காலில் முகத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். வில்லியனுார் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணையில், இறந்தவர் கூடப்பாக்கம் பாலச்சந்திரன் (36) என தெரியவந்தது. இதனை அடுத்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

புதுக்கோட்டை: நேருக்கு நேர் மோதி விபத்து

image

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கடைவீதிக்கு நேற்று தர்மராஜ் (51) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த இளையராஜா (55) மோதியதில், தர்மராஜுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் கீரமங்கலம் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

புதுக்கோட்டை: நேருக்கு நேர் மோதி விபத்து

image

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கடைவீதிக்கு நேற்று தர்மராஜ் (51) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த இளையராஜா (55) மோதியதில், தர்மராஜுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் கீரமங்கலம் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!