Tamilnadu

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

சென்னை: பயணச்சீட்டு இல்லாமல் பயணம் – அபராதம்!

image

சென்னை கடற்கரையில் இருந்து செல்லும் மின்சார ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எழும்பூர், மாம்பலம், கிண்டி ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். தினந்தோறும் சில்லரை வியாபாரிகள் ரயிலில் இலவசமாக பயணம் செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில், சோதனை நடைபெற்று டிக்கெட் இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தலையொட்டி 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மக்களவைத் தொகுதியில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 2,189 பேர் தபாலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

திருச்சியில் செல்ஃபி எடுத்த மாவட்ட கலெக்டர்

image

திருச்சியில் வரை இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட செல்பி ஸ்டாண்டில் செல்பி எடுத்து, வாக்களிப்பது நமது தலையாய கடமை என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

பக்கோடா போடச் சொல்லும் பாஜக

image

மதுரை மக்களவை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து கனிமொழி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டால் பக்கோடா போடச் சொல்கிறார்கள். யார் கேள்வி கேட்டாலும் அவர்களை நக்சல் என்கிறார்கள். மீறி கேள்வி கேட்டால் அமலாக்கத்துறை ரெய்டு செய்கிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும் என அவர் கூறினார்.

News April 4, 2024

பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழு

image

சிவகங்கை மாவட்டம் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் அணையில் ஈடுபட்டு வரும் பறக்கும் படை ,நிலையான கண்காணிப்பு குழு ,காணொளி கண்காணிப்பு குழு ஆகிய குழுக்களில் சுழற்சி முறையில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து நேற்றைய தினம்(ஏப்ரல்-3)மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்

News April 4, 2024

புதுவை அருகே 3 பேர் அதிரடி கைது

image

கோட்டுச்சேரி சப்- இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் திருவேட்டக்குடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு தடை செய்யப்பட்ட பல வகை புகையிலை பொருட்களை சிறுவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்த காரைக்கால் சேர்ந்த ராஜா, அந்தோணிராஜ் மற்றும் முகமது யாசர் 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1லட்சம் மதிப்புள்ள புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!