News April 4, 2024
புதுவை அருகே 3 பேர் அதிரடி கைது

கோட்டுச்சேரி சப்- இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் திருவேட்டக்குடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு தடை செய்யப்பட்ட பல வகை புகையிலை பொருட்களை சிறுவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்த காரைக்கால் சேர்ந்த ராஜா, அந்தோணிராஜ் மற்றும் முகமது யாசர் 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1லட்சம் மதிப்புள்ள புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 2, 2026
புதுச்சேரி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு நாளை (03.03.2026) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் தேர்வுகள் இருந்தால் திட்டமிட்ட படி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 2, 2026
புதுச்சேரி: FREE-அ டாக்டர பாக்கனுமா? Click Here

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <
News March 2, 2026
புதுச்சேரியில் +2 தேர்வெழுதிய 7,585 மாணவர்கள்

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, இன்று துவங்கி வரும் 26ம் தேதிவரை நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியில் உள்ள 84 தனியார் பள்ளிகளை சேர்ந்த 6,979 மாணவர்கள், காரைக்காலில் உள்ள 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த 606 மாணவ மாணவிகள் என மொத்தம் 7,585 பேர் எழுதினர்.


