Tamilnadu

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

News April 20, 2026

கரூர் அருகே இளைஞர் பரிதாப பலி!

image

கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30. இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் அமராவதி ஆற்று படுகை அருகே சாலையில் சென்றபோது சேகர் ஒட்டி வந்த கார் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் பைக் மோதி சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். அவரின் தந்தை சந்திரசேகர் புகாரில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

News April 20, 2026

கரூர் அருகே இளைஞர் பரிதாப பலி!

image

கரூர் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30. இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் அமராவதி ஆற்று படுகை அருகே சாலையில் சென்றபோது சேகர் ஒட்டி வந்த கார் திடீரென பிரேக் போட்டதில் பின்னால் பைக் மோதி சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். அவரின் தந்தை சந்திரசேகர் புகாரில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.

News April 20, 2026

ஓசூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓசூரில் சகோதரருடன் வசித்து வருகிறார். இவருக்கு தொடர் குடிபழக்கம் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஏப்-13 மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய சிப்காட் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

திருப்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

திருப்பூர் வெடத்தலாங்காடு பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்ணிடம் நகை திருடியதாக இளம் சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட இளம் சிறார் நீதி குழுமத்தில் நடைபெற்ற நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் மூன்று மாத காலம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பல்லடம் அரசு மருத்துவமனையில் பணி செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

திருப்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

திருப்பூர் வெடத்தலாங்காடு பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண்ணிடம் நகை திருடியதாக இளம் சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட இளம் சிறார் நீதி குழுமத்தில் நடைபெற்ற நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் மூன்று மாத காலம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பல்லடம் அரசு மருத்துவமனையில் பணி செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

சேலம் அம்மாபேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

News April 20, 2026

சேலம் அம்மாபேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

News April 20, 2026

ஓசூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓசூரில் சகோதரருடன் வசித்து வருகிறார். இவருக்கு தொடர் குடிபழக்கம் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஏப்-13 மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய சிப்காட் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

சேலம் அம்மாபேட்டையில் ஆண் சடலம் மீட்பு

image

சேலம் அம்மாபேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் பெரிய கிணறு பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் என்பது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.

error: Content is protected !!