India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கடைவீதிக்கு நேற்று தர்மராஜ் (51) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த இளையராஜா (55) மோதியதில், தர்மராஜுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் கீரமங்கலம் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கடைவீதிக்கு நேற்று தர்மராஜ் (51) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த இளையராஜா (55) மோதியதில், தர்மராஜுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் கீரமங்கலம் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அருகே கடந்த 2012-ல் தேவர் குருபூஜை முடிந்து திரும்பிய வேன் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பது ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாவது முறையாக ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

ஆண்டிபட்டியில் நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமி NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் பங்கேற்க போடியில் இருந்து ஆண்டிபட்டிக்கு பலர் வேனில் அழைத்து வரப்பட்டனர். வேன் குன்னூர் அருகே வந்த போது முத்துலெட்சுமி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தேனி GHக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கானா விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை அருகே கடந்த 2012-ல் தேவர் குருபூஜை முடிந்து திரும்பிய வேன் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பது ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாவது முறையாக ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

மதுரை அருகே கடந்த 2012-ல் தேவர் குருபூஜை முடிந்து திரும்பிய வேன் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பது ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாவது முறையாக ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

மதுரை அருகே கடந்த 2012-ல் தேவர் குருபூஜை முடிந்து திரும்பிய வேன் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பது ஏற்கனவே இருமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாவது முறையாக ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

ஆண்டிபட்டியில் நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமி NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் பங்கேற்க போடியில் இருந்து ஆண்டிபட்டிக்கு பலர் வேனில் அழைத்து வரப்பட்டனர். வேன் குன்னூர் அருகே வந்த போது முத்துலெட்சுமி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தேனி GHக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கானா விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டியில் நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமி NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் பங்கேற்க போடியில் இருந்து ஆண்டிபட்டிக்கு பலர் வேனில் அழைத்து வரப்பட்டனர். வேன் குன்னூர் அருகே வந்த போது முத்துலெட்சுமி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தேனி GHக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கானா விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டியில் நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமி NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் பங்கேற்க போடியில் இருந்து ஆண்டிபட்டிக்கு பலர் வேனில் அழைத்து வரப்பட்டனர். வேன் குன்னூர் அருகே வந்த போது முத்துலெட்சுமி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தேனி GHக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கானா விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.