Tamilnadu

News April 20, 2026

ஈரோட்டில் உயிருக்கு ஆபத்து… மக்களே உஷார்

image

ஈரோடு மாவட்ட பெற்றோர்களே! விலங்குகள் அல்லது பாம்புகள் கடித்தால், பயப்படாமல் உடனே தெரிவிக்க குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் குழந்தைகள் மறைப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய சூழலில் பதற்றமடையாமல் உண்மையைக் கூற விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News April 20, 2026

ஈரோட்டில் உயிருக்கு ஆபத்து… மக்களே உஷார்

image

ஈரோடு மாவட்ட பெற்றோர்களே! விலங்குகள் அல்லது பாம்புகள் கடித்தால், பயப்படாமல் உடனே தெரிவிக்க குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் குழந்தைகள் மறைப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய சூழலில் பதற்றமடையாமல் உண்மையைக் கூற விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News April 20, 2026

புதுக்கோட்டை: நேருக்கு நேர் மோதி விபத்து

image

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கடைவீதிக்கு நேற்று தர்மராஜ் (51) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த இளையராஜா (55) மோதியதில், தர்மராஜுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் கீரமங்கலம் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

புதுக்கோட்டை: நேருக்கு நேர் மோதி விபத்து

image

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கடைவீதிக்கு நேற்று தர்மராஜ் (51) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த இளையராஜா (55) மோதியதில், தர்மராஜுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் கீரமங்கலம் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

நாமக்கல் அருகே இளைஞர் பரிதாப பலி!

image

எலச்சிபாளையம் அருகே சாமிகவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார். இவர் நேற்று முன்தினம் எலச்சிபாளையம் அடுத்த மோர்பாளையம் பிரிவு ரோடு அருகே பைக்கில் சென்ற போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 20, 2026

புதுக்கோட்டை: நேருக்கு நேர் மோதி விபத்து

image

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கடைவீதிக்கு நேற்று தர்மராஜ் (51) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த இளையராஜா (55) மோதியதில், தர்மராஜுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் கீரமங்கலம் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

புதுக்கோட்டை: நேருக்கு நேர் மோதி விபத்து

image

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கடைவீதிக்கு நேற்று தர்மராஜ் (51) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த இளையராஜா (55) மோதியதில், தர்மராஜுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் கீரமங்கலம் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2026

புதுக்கோட்டை: நேருக்கு நேர் மோதி விபத்து

image

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் கடைவீதிக்கு நேற்று தர்மராஜ் (51) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த இளையராஜா (55) மோதியதில், தர்மராஜுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில் கீரமங்கலம் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!