India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மக்களே.. தீபாவளி பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஆக.17) துவங்குகிறது. அதன்படி, அக்.16ஆம் தேதிக்கான முன்பதிவை இன்று செய்து கொள்ளலாம். அக்.17ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்.18ஆம் தேதிக்கான முன்பதிவை நாளை மறு நாளும் செய்து கொள்ளலாம். அதேபோல, அக்.19ஆம் தேதிக்கான முன்பதிவு ஆக.20ஆம் தேதியும், தீபாவளி நாளான அக்.20ஆம் தேதிக்கான முன்பதிவை ஆக.21ஆம் தேதியும் செய்து கொள்ளலாம்.
தூத்துக்குடி மக்களே.. தீபாவளி பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஆக.17) துவங்குகிறது. அதன்படி, அக்.16ஆம் தேதிக்கான முன்பதிவை இன்று செய்து கொள்ளலாம். அக்.17ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்.18ஆம் தேதிக்கான முன்பதிவை நாளை மறு நாளும் செய்து கொள்ளலாம். அதேபோல, அக்.19ஆம் தேதிக்கான முன்பதிவு ஆக.20ஆம் தேதியும், தீபாவளி நாளான அக்.20ஆம் தேதிக்கான முன்பதிவை ஆக.21ஆம் தேதியும் செய்து கொள்ளலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமனம் – தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் இதற்கான விண்ணப் படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையதள முகவரியிலிருந்து https://dsdcpimms.tn.gov.in தகுதிவாய்ந்த நபர்கள் பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 15.09.2025 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
▶️தேனி SP- ஸ்நேகா பிரியா – 04546-254100
▶️தேனி ADSP – கலை கதிரவன் – 8300035099
▶️ஆண்டிபட்டி DSP – சிவசுப்பு -9840923723
▶️போடி DSP – சுனில் – 9498232399
▶️பெரியகுளம் DSP – நல்லு – 944363122
▶️உத்தமபாளையம் DSP – வெங்கடேசன் – 9498191451
இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். ஆபத்தில் கண்டிப்பாக உதவும். (அவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்)
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
தி.மலை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ <
திருப்பத்தூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ <
ஆக.19 மேல கருப்புக்கோடு, துவரவிளை, புன்னவிளை, வீராணி, ஆளூர், ஐக்கியபுரம், அண்ணாநகர், ஸ்ரீகிருஷ்ணாபுரம், காட்டுவிளை, ஆதிகாங்கேயன்விளை, செக்காரவிளை, மாம்பழத்துறையாறு அணை சமீபம், அம்மச்சி கோணம், உத்திரான்குளம் பகுதியிலும், ஆக.20 தக்லை அண்ணாசிலை, மார்க்கெட் ரோடு, வெள்ளரி ஏலா, பத்மநாபபுரம் அரண்மனை சாலை ஆகிய பகுதிகளிலும், ஆக.21 முத்லக்குறிச்சி, கல்குறிச்சி, மஞ்சனவிளை, நிர்ணயகுளம், வாழவிளை
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் அடிப்படை வசதிகளை தெரிவிக்கவே வணக்கம் நெல்லை என்ற Whatsapp சேனல் உருவாக்கபட்டுள்ளது. சேதமடைந்த சாலை, குடிநீர், சாக்கடை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை குறித்து “வணக்கம் நெல்லை” 97865 66111 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளியுங்க.. நீங்கள் அளிக்கப்படும் புகார்கள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கபட்டு தீர்வு காணப்படும். SHARE பண்ணுங்க..!
Sorry, no posts matched your criteria.