Tamilnadu

News April 20, 2026

கோவை அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

கோவையைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கடந்த 12-ம் தேதி கேஎன்ஜி புதூர் – கணுவாய் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை GH-ல் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 20, 2026

கோவை அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

கோவையைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கடந்த 12-ம் தேதி கேஎன்ஜி புதூர் – கணுவாய் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை GH-ல் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 20, 2026

கோவை அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

கோவையைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கடந்த 12-ம் தேதி கேஎன்ஜி புதூர் – கணுவாய் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை GH-ல் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

News April 20, 2026

கோவை அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

கோவையைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கடந்த 12-ம் தேதி கேஎன்ஜி புதூர் – கணுவாய் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை GH-ல் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 20, 2026

கோவை அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

கோவையைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கடந்த 12-ம் தேதி கேஎன்ஜி புதூர் – கணுவாய் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை GH-ல் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 20, 2026

கோவை அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

கோவையைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கடந்த 12-ம் தேதி கேஎன்ஜி புதூர் – கணுவாய் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை GH-ல் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 20, 2026

ஆண்டிபட்டி: EPS பிரசாரத்திற்கு வந்தவர் திடீர் பலி

image

ஆண்டிபட்டியில் நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமி NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் பங்கேற்க போடியில் இருந்து ஆண்டிபட்டிக்கு பலர் வேனில் அழைத்து வரப்பட்டனர். வேன் குன்னூர் அருகே வந்த போது முத்துலெட்சுமி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தேனி GHக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கானா விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

கோவை அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

கோவையைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கடந்த 12-ம் தேதி கேஎன்ஜி புதூர் – கணுவாய் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை GH-ல் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 20, 2026

கோவை அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

கோவையைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கடந்த 12-ம் தேதி கேஎன்ஜி புதூர் – கணுவாய் சாலையில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை GH-ல் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!