India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பென்னாகரம் அருகே பளிஞ்சரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மனைவி பெரியபாப்பா. நேற்று ஜெல்மாரம் பட்டியில் கூலி வேலைக்கு சென்று நேற்று தங்கை மகன் பழனி வேலுடன் மோட்டார் சைக்கிளில் மூலம் வீடு திரும்பிய போது அட்டப்பள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட பெரியபாப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நாதன் (51) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தாயார் வேலைக்கு சென்ற நேரத்தில் மாணவியிடம் அத்துமீறியதாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூர் சிறையில் அடைத்துள்ளனர்.

பென்னாகரம் அருகே பளிஞ்சரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மனைவி பெரியபாப்பா. நேற்று ஜெல்மாரம் பட்டியில் கூலி வேலைக்கு சென்று நேற்று தங்கை மகன் பழனி வேலுடன் மோட்டார் சைக்கிளில் மூலம் வீடு திரும்பிய போது அட்டப்பள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட பெரியபாப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நாதன் (51) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தாயார் வேலைக்கு சென்ற நேரத்தில் மாணவியிடம் அத்துமீறியதாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூர் சிறையில் அடைத்துள்ளனர்.

பென்னாகரம் அருகே பளிஞ்சரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மனைவி பெரியபாப்பா. நேற்று ஜெல்மாரம் பட்டியில் கூலி வேலைக்கு சென்று நேற்று தங்கை மகன் பழனி வேலுடன் மோட்டார் சைக்கிளில் மூலம் வீடு திரும்பிய போது அட்டப்பள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட பெரியபாப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நாதன் (51) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தாயார் வேலைக்கு சென்ற நேரத்தில் மாணவியிடம் அத்துமீறியதாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூர் சிறையில் அடைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நாதன் (51) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தாயார் வேலைக்கு சென்ற நேரத்தில் மாணவியிடம் அத்துமீறியதாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூர் சிறையில் அடைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நாதன் (51) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தாயார் வேலைக்கு சென்ற நேரத்தில் மாணவியிடம் அத்துமீறியதாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரை கைது செய்து தஞ்சாவூர் சிறையில் அடைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.