India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <

நாமக்கல் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டன் சூர்யா மற்றும் பிரபு ஆகிய மூவர் மீது ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு நாமக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று மூவருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ 1000 அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் அது தீர்ப்பை வெளியிட்டுள்ளது

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேர ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று (மார்ச் 16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து செல்லும் காவல்துறை அலுவலர்கள் குறித்த விபரங்களும், தொடர்பு கொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களின் தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேர ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று (மார்ச் 16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து செல்லும் காவல்துறை அலுவலர்கள் குறித்த விபரங்களும், தொடர்பு கொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களின் தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேர ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று (மார்ச் 16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து செல்லும் காவல்துறை அலுவலர்கள் குறித்த விபரங்களும், தொடர்பு கொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களின் தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேர ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று (மார்ச் 16) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து செல்லும் காவல்துறை அலுவலர்கள் குறித்த விபரங்களும், தொடர்பு கொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களின் தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று மார்ச்.16 நாமக்கல்-(சக்திவேல் – 9498168613), வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் -(குப்புசாமி – 9498123212) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று மார்ச்.16 நாமக்கல்-(சக்திவேல் – 9498168613), வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் -(குப்புசாமி – 9498123212) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று மார்ச்.16 நாமக்கல்-(சக்திவேல் – 9498168613), வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் -(குப்புசாமி – 9498123212) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.