India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அதிமுக வடக்கு ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் பிரதீப், அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் முன்னிலையில், தவெகவில் இணைந்தார். மேலும், பிரதீப்பிற்கு தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அதிமுக வடக்கு ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் பிரதீப், அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் முன்னிலையில், தவெகவில் இணைந்தார். மேலும், பிரதீப்பிற்கு தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் திமுக மாணவரணி அமைப்பை சேர்ந்த தங்கமணி என்பவர் வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்பிலான முதல்வர்,துணை முதல்வர் படங்கள் மற்றும் உதயசூரியன் சின்னம் பொறித்த வேஷ்டி, சேலைகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே திருச்செங்கோட்டில் தவெக சின்னம் பொறித்த டிபன் பாக்ஸுகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பேசு பொருளான நிலையில் இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

பள்ளிபாளையம் திமுக மாணவரணி அமைப்பை சேர்ந்த தங்கமணி என்பவர் வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்பிலான முதல்வர்,துணை முதல்வர் படங்கள் மற்றும் உதயசூரியன் சின்னம் பொறித்த வேஷ்டி, சேலைகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே திருச்செங்கோட்டில் தவெக சின்னம் பொறித்த டிபன் பாக்ஸுகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பேசு பொருளான நிலையில் இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

பள்ளிபாளையம் திமுக மாணவரணி அமைப்பை சேர்ந்த தங்கமணி என்பவர் வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்பிலான முதல்வர்,துணை முதல்வர் படங்கள் மற்றும் உதயசூரியன் சின்னம் பொறித்த வேஷ்டி, சேலைகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே திருச்செங்கோட்டில் தவெக சின்னம் பொறித்த டிபன் பாக்ஸுகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பேசு பொருளான நிலையில் இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

நாமக்கல் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

நாமக்கல் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

நாமக்கல் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <
Sorry, no posts matched your criteria.