Namakkal

News August 30, 2025

நாமக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று நாமக்கல் – செல்வலட்சுமி (9498170004), ராசிபுரம் – கோமளவல்லி (8610270472), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – கெங்காதரன் (6380673283 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News August 29, 2025

நாமக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஆக.29 ) நாமக்கல் – செல்வலட்சுமி (9498170004), ராசிபுரம் – கோமளவல்லி (8610270472), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – கெங்காதரன் (6380673283 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News August 29, 2025

நாமக்கல்: நான்கு சக்கர இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று (ஆக.29) நாமக்கல் – ராஜ்மோகன் (9442256423), வேலூர் – ரவி (9498168482), ராசிபுரம் – சின்னப்பன் (9498169092), பள்ளிபாளையம் – டேவிட் பாலு ( 9486540373), திம்மன்நாயக்கன்பட்டி – ரவி (9498168665), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் உள்ளனர்.

News August 29, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல்லில் இன்று (ஆக.29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, ஒரு முட்டையின் விலை ரூ. 5.15 என நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று முட்டையின் விலை ரூ.5.10 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

News August 29, 2025

நாமக்கல்: மத்திய அரசு வேலை..சூப்பர் சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, Oil India Limited காலியாக உள்ள 100 Senior Officer, Superintending Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.80,000 முதல் 2,20,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 26.09.2025 ஆகும். இதை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News August 29, 2025

நாமக்கல்லில் இனி டூவீலர் வாங்க மானியம்!

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க <>இந்த <<>>இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும் ▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News August 29, 2025

நாமக்கல்: டிரைவர் வேலை வேண்டுமா..? பயிற்சி இலவசம்!

image

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச LMV வாகன ஓட்டுநர் பயிற்சி உங்கள் சொந்த ஊரிலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 1021 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும்,உங்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்.<<>> . (SHARE IT)

News August 29, 2025

நாமக்கல்: இனி, சொந்த ஊரிலே சுயதொழில் மானியம்!

image

நாமக்கல் பட்டதாரிகளே.., சுயதொழில் தொடங்க ஆசையா..? உங்கள் ஊரிலேயே உழவர் நல சேவை மையம் தொடங்க அரசே 30 சதவீத மானியம் வழங்குகிறது. அதாவது, 10 லட்சம் முதல் 20 லட்சம் மதிப்பிலான சேவை மையங்களுக்கு 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை மானியமாகவே வழங்கப்படும். மேலும், இதில் உங்களது திறனை மேம்படுத்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். சொந்த ஊரில் சூப்பர் வாய்ப்பு.., உடனே SHARE.

News August 29, 2025

நாமக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

நாமக்கல் பகுதியில் வார்டு எண்: 10 பகுதி மக்களுக்காக ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை(ஆக.30) நடைபெற உள்ளது. நல்லிபாளையம் அரசு மேல் நிலை பள்ளியில் காலை 9:00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 29, 2025

நாமக்கல்: வி.ஏ.ஓ வை தாக்கிய நபர் மீது குண்டாஸ்

image

மல்லசமுத்திரம் அருகே பாலமேடு பகுதியில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதை தடுத்த பெண் வி.ஏ.ஓ சிவகாமி மீது கடந்த வாரம் வீட்டுக்கே சென்று கொலை வெறி தாக்குதல் நடத்திய, சீனிவாசன் என்பரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த நிலையில் சீனிவாசன் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதற்கான நகலை காவலர்கள் சிறையில் இருந்த சீனிவாசனிடம் வழங்கினர்.

error: Content is protected !!