India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

நாமக்கல் மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

நாமக்கல் மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

நாமக்கல் மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

நாமக்கல் மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

நாமக்கல் மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் ஏப் 16க்குள் <

நாமக்கல் மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் ஏப் 16க்குள் <

வெண்ணந்துார் பகுதியை சேர்ந்தவர் பாப்பு (77). இவர், நேற்று அத்தனுார் பகுதியில் புளிய மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் அருகே, கார் நின்று கொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் அதிவேகமாக வந்த மற்றொரு கார் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி, நின்று கொண்டிருந்த கார் பாப்பு மீது மோதியது. தலையில் காயமடைந்த பாபுவை ராசிபுரம் GH-ல் சேர்த்த போது, அவர் உயிரிழந்தார். வெண்ணந்துார் போலீசார் விசாரனை.

நாமகிரிபேட்டை காமராஜ் நகர் பகுதியில் நேற்று (ஏப்ரல் 1) தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சஞ்சய் குமார் என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4.22 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பிவிசி என்ற தனியார் வாகனத்தில் சோதனையிட்ட போது ஆவனமின்றி கொண்டுவந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான வெள்ளி, தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நாமகிரிபேட்டை காமராஜ் நகர் பகுதியில் நேற்று (ஏப்ரல் 1) தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சஞ்சய் குமார் என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4.22 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பிவிசி என்ற தனியார் வாகனத்தில் சோதனையிட்ட போது ஆவனமின்றி கொண்டுவந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான வெள்ளி, தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.