India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ராசிபுரம்(தனி) தொகுதியில் பிரேம்குமார் போட்டியிடுகிறார்.

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (03-04-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.107-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.75-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல் முட்டை விலையை பொறுத்தவரையில், ஒரு முட்டையின் விலை ரூ. 4.05- ஆக விற்பனையாகி வருகின்றது. நேற்றைய தினம் எவ்வித விலை மாற்றமும் செய்யப்படாததால், அதே விலையில் நீடிக்கின்றன.

நாமக்கல் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<

நாமக்கல் மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பாளையத்தில் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.8.55 லட்சத்தை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். பூமலை வீட்டில் உறவினர் போல நுழைந்த மைதிலி, கருவேப்பிலை கேட்டு கவனம் திருப்பி பீரோவில் இருந்த பணத்தை எடுத்து தப்பினார். போலீசார் விசாரணையில் கைது செய்த அவரை பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தின் 6 தொகுதிகளில் இரண்டாம் நாளான நேற்று அமைச்சர் மதிவேந்தன் உட்பட 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சேந்தமங்கலத்தில் 4 பேரும், குமாரபாளையத்தில் 8 பேரும், நாமக்கல் தொகுதியில் 5 பேரும் மனு தாக்கல் செய்த நிலையில், இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 39 பேர் மனு அளித்துள்ளனர். இன்று அரசு விடுமுறை என்பதால், மீண்டும் ஏப்ரல் 4 முதல் வேட்புமனுக்கள் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.