Namakkal

News April 3, 2026

நாமக்கல்லில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க

News April 3, 2026

BREAKING ராசிபுரம்: பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ராசிபுரம்(தனி) தொகுதியில் பிரேம்குமார் போட்டியிடுகிறார்.

News April 3, 2026

இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (03-04-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.107-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.75-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல் முட்டை விலையை பொறுத்தவரையில், ஒரு முட்டையின் விலை ரூ. 4.05- ஆக விற்பனையாகி வருகின்றது. நேற்றைய தினம் எவ்வித விலை மாற்றமும் செய்யப்படாததால், அதே விலையில் நீடிக்கின்றன.

News April 3, 2026

நாமக்கல்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

நாமக்கல் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 3, 2026

நாமக்கல்: வேட்பாளர் சொத்து விவரங்களை பார்க்க! கிளிக் NOW

image

நாமக்கல் மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <>affidavit.eci.gov.in<<>> இணையதளம் அல்லது ‘Know Your Candidate’ (KYC) செயலி வழியாக எளிதாக அறியலாம். இதன் மூலம் வேட்பாளர்களின் கல்வி மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்னுங்க!

News April 3, 2026

ராசிபுரம் அருகே வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது!

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பாளையத்தில் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.8.55 லட்சத்தை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். பூமலை வீட்டில் உறவினர் போல நுழைந்த மைதிலி, கருவேப்பிலை கேட்டு கவனம் திருப்பி பீரோவில் இருந்த பணத்தை எடுத்து தப்பினார். போலீசார் விசாரணையில் கைது செய்த அவரை பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

News April 3, 2026

நாமக்கல் தேர்தல் அதிகாரிகள்: முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தின் 6 தொகுதிகளில் இரண்டாம் நாளான நேற்று அமைச்சர் மதிவேந்தன் உட்பட 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சேந்தமங்கலத்தில் 4 பேரும், குமாரபாளையத்தில் 8 பேரும், நாமக்கல் தொகுதியில் 5 பேரும் மனு தாக்கல் செய்த நிலையில், இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 39 பேர் மனு அளித்துள்ளனர். இன்று அரசு விடுமுறை என்பதால், மீண்டும் ஏப்ரல் 4 முதல் வேட்புமனுக்கள் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 3, 2026

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர காவல் ரோந்து –

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

News April 3, 2026

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர காவல் ரோந்து –

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

News April 3, 2026

நாமக்கல் மாவட்டத்தில் இரவு நேர காவல் ரோந்து –

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!