Namakkal

News September 28, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (28.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 28, 2025

தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

image

நாமக்கல்லில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில் அனுமதியின்றி பிளக்ஸ், பேனர் வைத்ததாக தவெக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ் மற்றும் 7 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக பிளக்ஸ், பேனர் வைத்த காரணத்தால் 2 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News September 28, 2025

நாமக்கல்: B.E/B.Tech படித்தால் ரூ.64,000 சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, MBA, M.Sc, MCA, M.E/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் Rs.64,820 முதல் Rs.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி 03.10.2025 ஆகும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. SHARE பண்ணுங்க!

News September 28, 2025

நாமக்கல்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் என்ன செய்வது?

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)

News September 28, 2025

நாமக்கல்: SBI வங்கியில் வேலை! SUPER சம்பளம்

image

நாமக்கல் மக்களே பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய 122 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.2 ஆகும். மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!

News September 28, 2025

நாமக்கல்லிருந்து கரூர் சென்ற மருத்துவக் குழு!

image

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 39க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து கரூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனார். இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நாமக்கல்லிருந்து 9 பேர் கொண்ட மருத்துவக் குழு கரூர் மருத்துவமனையில் மருத்துவ பணி மேற்கொள்கின்றனர் என துணை முதல்வர் உதயநிதி தகவல் தெரிவித்துள்ளார்.

News September 28, 2025

நாமக்கல்: IMPORTANT இனி பட்டா மாற்றம் சுலபம்!

image

நாமக்கல்லில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்த நிலையில் தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. https://tamilnilam.tn.gov.in/citizen/ வெப்சைட்டில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்ய வேண்டும். விரைவாக பட்டா ரெடியாகும். SHARE பண்ணுங்க!

News September 28, 2025

நாமக்கல்: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

image

நாமக்கல் மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இந்த இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க!

News September 28, 2025

நாமக்கல்: விபத்தில் ஏற்பட்ட பெரும் சோகம்

image

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டி அள்ளாளபுரத்தை சேர்ந்தவர் குப்புசாமி (70). விவசாயி. இவர் மொபட்டில் எரையம்பட்டி-வேலகவுண்டம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்த குப்புசாமியை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News September 28, 2025

இயற்கை விலங்கு நல ஆர்வலர்களுக்கு விருது

image

இயற்கை பாதுகாப்பிற்கு மரக்கன்றுகள் நடுதல் மருத்துவ தாவரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்தல் வனவிலங்குகளை பாதுகாத்தல் இயற்கை சார்ந்த விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபடும் நபர்கள் அடையாளம் கண்டு அங்கீகரிக்கப்பட்டு
மாநில அளவில் 100 நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார் விபரங்களுக்கு 90031 57752 தொடர்பு கொள்ளலா

error: Content is protected !!