India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.80-க்கு விற்பனையாகி வந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் ரூ. 5.60- ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை, கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

நாமக்கலில் இருந்து நாளை வெள்ளி ( ஜனவரி.9 ) காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

நாமக்கல் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு<

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (08-01-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ( உயிருடன்) கிலோ ரூ.142-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.90-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ. 5.80- ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் முட்டை விலை 60 காசுகள் சரிவடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும்இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

நாமக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <

ராசிபுரம் அருகே போதமலையில் புதிய வனப்பாதை சாலை பணியில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் குமார் (20) வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஒரு மாதமாக சாலை பணியில் பணியாற்றி வந்த அவர், காதல் விவகாரத்தில் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் போதமலைச் சாலையில் உள்ள வேப்பமரத்தடியில் கயிற்றால் தூக்கிட்டவாறு சடலமாக மீட்பு. வெண்ணந்தூர் போலீஸார் விசாரணை.

ராசிபுரம் அருகே போதமலையில் புதிய வனப்பாதை சாலை பணியில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் குமார் (20) வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஒரு மாதமாக சாலை பணியில் பணியாற்றி வந்த அவர், காதல் விவகாரத்தில் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் போதமலைச் சாலையில் உள்ள வேப்பமரத்தடியில் கயிற்றால் தூக்கிட்டவாறு சடலமாக மீட்பு. வெண்ணந்தூர் போலீஸார் விசாரணை.
Sorry, no posts matched your criteria.