India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜன.22) திருச்செங்கோடு அடுத்த சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க வேண்டி, கொமதேக பொதுச்செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார். இந்நிகழ்வில் கொமதேக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜன.22) திருச்செங்கோடு அடுத்த சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க வேண்டி, கொமதேக பொதுச்செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார். இந்நிகழ்வில் கொமதேக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜன.22) திருச்செங்கோடு அடுத்த சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க வேண்டி, கொமதேக பொதுச்செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார். இந்நிகழ்வில் கொமதேக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜன.22) திருச்செங்கோடு அடுத்த சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க வேண்டி, கொமதேக பொதுச்செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார். இந்நிகழ்வில் கொமதேக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜன.22) திருச்செங்கோடு அடுத்த சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க வேண்டி, கொமதேக பொதுச்செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார். இந்நிகழ்வில் கொமதேக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஜன.22) திருச்செங்கோடு அடுத்த சங்ககிரி மலைக்கோட்டைக்கு நவீன ரோப் கார் அமைக்க வேண்டி, கொமதேக பொதுச்செயலாளர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார். இந்நிகழ்வில் கொமதேக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.00- ஆக விற்பனையாகி வந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.00- ஆகவே நீடிக்கின்றது. கடந்த 4 நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யபடவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வரும் ஜனவரி 24-ம் தேதி குறைதீர் முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் இம்முகாம் நடைபெறும் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். புதிய அட்டை கோருவோரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
Sorry, no posts matched your criteria.