India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.24) முதல் 4 நாட்கள் நிலவும் வானிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) (ம) நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும், வருகிற 27-ந் தேதியும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 66.2, அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இத SHARE பண்ணுங்க.

நாமக்கல் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இத SHARE பண்ணுங்க.

நாமக்கல் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நாமக்கல் மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) நாமக்கல் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://namakkal.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

நாமக்கல் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <

நாமக்கல்: பருத்திப்பள்ளி அடுத்த சோமணம்பட்டியை சேர்ந்த குப்புசாமி என்பவரது கூரை வீட்டில் நேற்று திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து மலமலவென வீடு முழுவதும் தீபற்றியது. தகவலறிந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைத்தனர். இதில், வீட்டிலிருந்த பொருட்கள் தீக்கு இறையானது. இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பட்டி, காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த தங்கவேல், நண்பர்களுடன் மது அருந்த சென்றபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். அவர் வீடு திரும்பாத நிலையில், கிணற்றருகே சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாமகிரிப்பேட்டை போலீசார், மது போதையில் தங்கவேலை கீழே தள்ளி கொன்ற நண்பர்கள் ஆனந்தன் மற்றும் சக்தி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (23.1.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.