India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு<

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்க்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 82 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, 355 முகவர்கள் மூலம் விநியோகிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1-ஆம் தேதி முதல், முகவர்கள் தங்களுக்குத் தேவையான பால் மற்றும் உபபொருட்களைப் புதிய ஆவின் செயலி (Aavin App) மூலமாகவே முன்பதிவு செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.

குமாரபாளையம் பெடரல் வங்கி ஊழியர் அண்கிட் (25), நேற்று மாலை நாமக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ராயர்பாளையம் அருகே எதிர்பாராதவிதமாகச் சாலைத் தடுப்பில் மோதி எதிர்திசையில் விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரியின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

நாமக்கல்லில் நாளை ஜன.29 பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, மோகனுார், செங்கப்பள்ளி, மோகனுார் சர்க்கரை ஆலை பகுதி, பெரிய(ம) சின்ன கரசப்பாளையம், குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி நொச்சிபட்டி, மணப்பள்ளி, பெரமாண்டம், பாலப்பட்டி, நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், தோப்பூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE IT )

கேரளாவை சேர்ந்த அன்கித், குமாரபாளையம் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார், இந்நிலையில் நேற்று (ஜன.27) நாமக்கல் – திருச்செங்கோடு செல்லும் போது ராயர்பாளையம் அருகே சிலுவங்காடு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விழுந்ததில் எதிரில் வந்த டேங்கர் லாரி அன்கித் மீது ஏறியது, இதில் சம்பவ இடத்திலேயே அன்கித் உயிரிழந்தார். இது குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக நீடிக்கின்றது. முட்டை விலை கடந்த நான்கு நாட்களில் 20 காசுகள் உயர்வடைந்தது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக நீடிக்கின்றது. முட்டை விலை கடந்த நான்கு நாட்களில் 20 காசுகள் உயர்வடைந்தது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக நீடிக்கின்றது. முட்டை விலை கடந்த நான்கு நாட்களில் 20 காசுகள் உயர்வடைந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.