India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை விலை நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.பண்ணையாளர்கள் விலையை உயர்த்தக் கோரிக்கை விடுத்த போதிலும், வெளிமண்டலங்களில் விலையில் மாற்றமில்லாத காரணத்தால் நாமக்கல் மண்டலத்திலும் விலையை மாற்ற வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5.25 ரூபாயாகவே நீடிக்கும்!

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை விலை நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.பண்ணையாளர்கள் விலையை உயர்த்தக் கோரிக்கை விடுத்த போதிலும், வெளிமண்டலங்களில் விலையில் மாற்றமில்லாத காரணத்தால் நாமக்கல் மண்டலத்திலும் விலையை மாற்ற வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5.25 ரூபாயாகவே நீடிக்கும்!

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை விலை நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.பண்ணையாளர்கள் விலையை உயர்த்தக் கோரிக்கை விடுத்த போதிலும், வெளிமண்டலங்களில் விலையில் மாற்றமில்லாத காரணத்தால் நாமக்கல் மண்டலத்திலும் விலையை மாற்ற வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5.25 ரூபாயாகவே நீடிக்கும்!

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை விலை நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.பண்ணையாளர்கள் விலையை உயர்த்தக் கோரிக்கை விடுத்த போதிலும், வெளிமண்டலங்களில் விலையில் மாற்றமில்லாத காரணத்தால் நாமக்கல் மண்டலத்திலும் விலையை மாற்ற வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5.25 ரூபாயாகவே நீடிக்கும்!

நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமையில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் எம்எல்ஏக்கள் சரஸ்வதி கலாவதி உள்ளிட்ட அதிமுகவி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா ஒத்திகையின் போது, மூன்றாம் வகுப்பு மாணவி ரக்ஷிதா விஷப்பூச்சி கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பறந்து வந்த விஷ பூச்சி கடித்ததில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.