Nagapattinam

News April 8, 2026

நாகை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க.

News April 8, 2026

நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News April 8, 2026

நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News April 8, 2026

நாகை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ நாகை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0431-2460125
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04365-248121
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 8, 2026

நாகை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ நாகை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0431-2460125
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04365-248121
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 8, 2026

நாகை: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற <>இங்கு க்ளிக் <<>>செய்யுங்க
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

நாகை: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

image

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற <>இங்கு க்ளிக் <<>>செய்யுங்க
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 8, 2026

நாகை: தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்!

image

நாகை மாவட்டம் வெள்ளைக்கோன்காடு கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைத்துள்ளனர். இதில், மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து செண்பகநல்லூர் வரை உள்ள இணைப்பு சாலை பல வருடங்களாக சேதமடைந்து உள்ளது. இந்நிலையில் சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும் சாலையை சீரமைக்காததால், கடந்த நாடாளுமன்ற தேர்தலை கிராமத்தினர் புறக்கணித்தனர். அவ்வலையில் இந்த சட்டமன்ற தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

News April 8, 2026

நாகை: பேருந்து நிலையத்தில் சடலமாக கிடந்த முதியவர்

image

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் ஜெயகதீசன்(67). இவருக்கும் இவரது மகன் பிரபாகரனுக்கும்(40) இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதால், ஜெயகதீசன் மன உனைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விஷம் குடித்துவிட்டு, நெய்விளக்கு பேருந்து நிலையத்தில் சடலமாக கிடந்துள்ளார். பின் அங்கிருந்த மக்கள் அளித்த தகவகலின்பேரில் வந்த வேதாரண்யம் போலீசார், உடலை கைப்பற்றினர். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ளனர்.

News April 8, 2026

நாகை: கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது

image

நாகை மாவட்டம் செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் வெளிப்பாளையம் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே நடந்து வந்த 2 பெண்களை நிறுத்தி விசாரணை செய்தில், இருவரும் முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர். இதனால் போலீசார் அவர்களது பையில் சோதனையில் செய்ததில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து வெளிப்பாளையத்தை சேர்ந்த அகிலா(29), பசும்பொன்(53) அகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

error: Content is protected !!