India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1. கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
2. ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3. ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4. ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
5. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மார்கழி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர் மேலும். விபூதி காப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

நாகை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை பெற இணையவழி பதிவு செய்யும் முகாம் நாளை (ஜன.7) முதல் ஜன.31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு விடுமுறை நாள்கள் தவிா்த்து ஏனைய அனைத்து நாட்களிலும் இம்முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்!

நாகை அக்கரைப்பேட்டை டாடா நகரை சேர்ந்த அறிவு (36) உள்பட 13 மீனவர்கள் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகில் இருந்த அறிவு கடலில் தவறி விழுந்து மாயமானார். தகவலறிந்த இந்திய கடற்படையினர் மாயமான மீனவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கீழ்வேளூர் அருகே ஆதமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ரவி (60). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கும் கீரங்குடியை சேர்ந்த சிவபாலன் (29), பிரகாஷ் (28) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் நிலவியுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று முதியவருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் அவரை தலையில் பலமாக தாக்கியதில், ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வலிவலம் போலீசார் இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர்.

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.05) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.06) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.05) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.06) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.05) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.06) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.05) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.06) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.