India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது – 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

நாகை மாவட்டம் வலிவலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மேல நாகலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் அண்டகுடி பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரும் சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சொந்த ஊர் வந்த மணிகண்டனை, பிரவீன்ராஜ் தாக்கி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்

நாகை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <

நாகை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <

நாகை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <

நாகூர் – ஆழியூர் சாலையில், வைரவனிருப்பு அம்மன் கோவில் அருகே பனைமரத்தில் மைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கீழ்வேளூர் அருகே மெடிக்கல் கடை நடத்தி வந்த விஜயகுமார்(29), சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் பைக் பின்னால் அமர்ந்து சென்ற அண்ணாதுரை(28) என்வர், படுகாயத்துடன் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

வேதாரணியம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோடியக்காடு பகுதியை சேர்ந்தவர் தனுஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்வரின் மகளை அதே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனுஷ்க்கும் கார்த்திகேயனுக்கு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கார்த்திகேயனை தனுஷ் வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பாடி, வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

நாகை மாவட்டம் திட்டச்சேரி, திருமருகல், நரிமனம் கீழ்வேளூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(ஜன.20) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கிருந்து ம்ன் விநியோகம் பெறும் திட்டச்சேரி, திருமருகல், திருமங்கலம், நரிமனம் கீழ்வேளூர், ஆழியூர் மற்றும் பல்வேறு பகுதிகளில், இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க.!

நாகை மாவட்டத்திற்கு அருகே திருமணஞ்சேரியில் உத்தவாகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான உத்தவாகநாதரை வழிபட்டால் வேலை வாய்ப்பு, தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி மன அமைதி என வாழ்வின் சகலமும் கைகூடும் என்கின்றனர். வாழ்வில் எல்லாமும் கிடைக்க இங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.