India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<

நாகை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது<

நாகை மாவட்டத்தில் 5- 16 வயதிற்கு உட்பட்ட சிறார்களை ஊக்குவிக்கும் வகையில், இன்று(பிப். 28) கலை போட்டி செல்லூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இப்போட்டியானது ( 5-8) (9-12) (13-16) ஆகிய பிரிவுகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், நடனம் ஆகிய போட்டிகள் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 9965029398, 6381480995 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் (பிப்.27) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகை மாவட்டத்தில் (பிப்.27) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நாகை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் நாகை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாகப்பட்டினம் வட்டாட்சியராக ராஜ்குமார், கீழ்வேளூர் வட்டாட்சியராக வேதையன், வேதாரண்யம் வட்டாட்சியராக ஜெயசீலன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் வேதாரண்யம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக முருகு, திருக்குவளை தனி வட்டாட்சியராக ராஜா, நாகை ஆதிதிராவிடர் நல அலுவலக தனி வட்டாட்சியராக ரமா தேவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளத்திற்கு ஞாயிறு மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் வாரம் 2 முறை ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், இனி நாட்களில் சனி மற்றும் திங்கள் ஆகிய 2 நாட்களில் ரயில் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.