India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை அதிமுக மாவட்ட அவைத் தலைவராக சீர்காழி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் சீர்காழி தொகுதி வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தி அடைந்த அவர் நேற்று தான் வகித்து வந்த மாவட்ட அவை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பொதுச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இச்சம்பவம் மயிலாடுதுறை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அதிமுக மாவட்ட அவைத் தலைவராக சீர்காழி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் சீர்காழி தொகுதி வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தி அடைந்த அவர் நேற்று தான் வகித்து வந்த மாவட்ட அவை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பொதுச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இச்சம்பவம் மயிலாடுதுறை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்தில் இருந்து கொள்ளிடம் ரயில் நிலையம் செல்லும் வழியில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக விஏஓ பரணிதரனுக்கு தகவல் கிடைத்தது. அவரது புகாரின் பேரில் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்தில் இருந்து கொள்ளிடம் ரயில் நிலையம் செல்லும் வழியில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக விஏஓ பரணிதரனுக்கு தகவல் கிடைத்தது. அவரது புகாரின் பேரில் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்தில் இருந்து கொள்ளிடம் ரயில் நிலையம் செல்லும் வழியில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக விஏஓ பரணிதரனுக்கு தகவல் கிடைத்தது. அவரது புகாரின் பேரில் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் இன்று (மார்ச்.31) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மது கூடங்கள் அனைத்தும் இயங்காது. மேலும் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும், ஆணையை மீறும் மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.30) இரவு 10 முதல் இன்று (மார்ச்.31) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

மயிலாடுதுறை அதிமுக மாவட்ட அவைத் தலைவராக சீர்காழி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் சீர்காழி தொகுதி வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தி அடைந்த அவர் இன்று தான் வகித்து வந்த மாவட்ட அவை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பொதுச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இச்சம்பவம் மயிலாடுதுறை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <

மயிலாடுதுறை மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <
Sorry, no posts matched your criteria.