India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை, செம்பனார்கோவிலில் EPS நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “ஸ்டாலின் நம்மை பற்றி அவதூறு பேசுகிறார். நிறைய மறந்துவிடுகிறார். கடலூர் கூட்டத்தில் பேசும்போது ஸ்டாலினுக்கு சின்னம் மறந்துவிட்டது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிறது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறாரா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும் மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவித்தது நான் தான் என்றார்.

மயிலாடுதுறை, செம்பனார்கோவிலில் EPS நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “ஸ்டாலின் நம்மை பற்றி அவதூறு பேசுகிறார். நிறைய மறந்துவிடுகிறார். கடலூர் கூட்டத்தில் பேசும்போது ஸ்டாலினுக்கு சின்னம் மறந்துவிட்டது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிறது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறாரா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும் மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவித்தது நான் தான் என்றார்.

மயிலாடுதுறை வேளாந்திடலை சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளி நீடூர் விஜி (எ) விஜயன். ரவுடியான இவரை பட்டாகத்தியை வைத்து மக்களை அச்சுறுத்திய குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து நடந்து கொள்வதால் ஆட்சியர் உத்தரவின்படி விஜியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். விஜி மீது 5 கொலை வழக்கு உட்பட16 வழக்குகள் உள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக வாடிக்கையாளர் சேவை (customer care) எண்களை தொடர்பு கொள்ளும் முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால், அவை அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை எண்ணா என உறுதி செய்த பின்பு தொடர்பு கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக வாடிக்கையாளர் சேவை (customer care) எண்களை தொடர்பு கொள்ளும் முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால், அவை அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை எண்ணா என உறுதி செய்த பின்பு தொடர்பு கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக வாடிக்கையாளர் சேவை (customer care) எண்களை தொடர்பு கொள்ளும் முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால், அவை அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை எண்ணா என உறுதி செய்த பின்பு தொடர்பு கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக வாடிக்கையாளர் சேவை (customer care) எண்களை தொடர்பு கொள்ளும் முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால், அவை அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை எண்ணா என உறுதி செய்த பின்பு தொடர்பு கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.12) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.12) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!
Sorry, no posts matched your criteria.