India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு 10 முதல் இன்று (ஜன.21) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு 10 முதல் இன்று (ஜன.21) காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்

மயிலாடுதுறை மாவட்டம், திருநாங்கூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மதங்கீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், மூலவரான மதங்கீஸ்வரரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க…

மயிலாடுதுறை மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!’

மயிலாடுதுறை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

பொதுமக்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும் போது முன் பின் தெரியாத நபர்களிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுக்க வேண்டாம். மேலும் தங்களது பின் நம்பரை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் இதன் மூலம் தங்களது பணம் திருடு போக வாய்ப்புள்ளதாக மாவட்ட காவல் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது – 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க:<
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

சீர்காழி அருகே உள்ள மேலையூர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்கு தேர்வுக்கான வினா விடை தொகுப்பு வெற்றி நிச்சயம் கையேடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கையேடுகளை வழங்கினார். இதில் திமுக மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

சீர்காழி அருகே உள்ள மேலையூர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்கு தேர்வுக்கான வினா விடை தொகுப்பு வெற்றி நிச்சயம் கையேடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கையேடுகளை வழங்கினார். இதில் திமுக மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
Sorry, no posts matched your criteria.