India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய இங்கே <

மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <

மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு, SP-யிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு அளித்தார்.

மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு, SP-யிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு அளித்தார்.

காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் மீது, கடந்த சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் அவரது பணியிடை நீக்ஜம் ரத்து செய்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் மீது, கடந்த சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் அவரது பணியிடை நீக்ஜம் ரத்து செய்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் மீது, கடந்த சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் அவரது பணியிடை நீக்ஜம் ரத்து செய்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் மீது, கடந்த சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் அவரது பணியிடை நீக்ஜம் ரத்து செய்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீர்காழி அருகே எடக்குடி வடபாதி பகுதியில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம் முருகன் பன்னீர்செல்வம் ராஜ்குமார் ஆகியோர் மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களை வழங்கினார். அரசு அதிகாரிகள் பலர் நிகழ்வில் பங்கேற்றனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு. உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.