Mayiladuthurai

News February 17, 2026

மயிலாடுதுறை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

மயிலாடுதுறை: வீட்டில் இருந்தே மாதம் 9,000 சம்பாதிக்கலாம்!

image

இந்திய அஞ்சல் துறை ‘POMIS’ எனும் பெயரில் சூப்பரான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும், முதலீடு செய்த பணத்திற்கேற்ப மாதந்தோறும் மிகச்சரியாக வட்டி வழங்கப்படும். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வட்டியாக வழங்கப்படும். மேலும் 5 வருடங்களுக்கு பிறகு முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

மயிலாடுதுறை: SBI வங்கி வேலை APPLY NOW!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 17, 2026

மயிலாடுதுறை: பேருந்துகள் மோதி விபத்து

image

வடலூரில் இருந்து காரைக்கால் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்த புதுச்சேரி அரசு பேருந்து ஒன்று, திருக்கடையூரில் பயணிகளை இறக்கி விட்டு புறப்படத் தயாரானது. அப்போது புதுச்சேரில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் பின் மோதியது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து பொறையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 17, 2026

மயிலாடுதுறை: மாமியாரை கொலை செய்த மருமகன்

image

பாலையூர் அடுத்த கோமல் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (60). இவர் தனது மனைவியுடன் கந்தமங்கலத்தில் உள்ள மாமியார் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டபோது, மாமியார் வசந்தா தடுக்க முயன்றுள்ளார். அப்போது பன்னீர்செல்வம் கட்டையால் தாக்கியதில் வசந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 17, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 17, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 17, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 16, 2026

குறைதீர் கூட்டத்தில் 777 மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகை புரிந்து ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 777 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

News February 16, 2026

மயிலாடுதுறை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!