India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்திற்கு சுற்றுலா வருவோர் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் சென்று வருகின்றனர்.ஆனால் அதையும் தவிர்த்து கட்டாயம் பார்க்க வேண்டிய சில முக்கிய இடங்கள் உள்ளது.
1.திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில்
2.திருமலை நாயக்கர் அரண்மனை
3.மதுரை அழகர் கோவில்
4.காந்தி அருங்காட்சியகம்
5.வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
ஷேர் செய்யுங்கள்
மதுரை மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை நிர்வாகி காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இங்கு <
மதுரை மாட்டுத்தாவணி நேஷனல் இன்ஸ்டிடியூட் சார்பில் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்ற 20 வயது பூர்த்தி அடைந்த அனைத்து மாவட்ட மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஏப். 20ல் மையத்தில் நுழைவுத் தேர்வு நடைபெறும். 95666 59484 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம். போலீஸில் சேர விரும்பும் உங்க நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு SHARE செய்து உதவவும்.
மதுரையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோழவந்தான் குருவித்துறை கிராமத்துக்கு உட்பட்ட சித்தாதிபுரம் அருவின்னு சொல்லக்கூடிய அணைக்கட்டு கடந்த சில மாதங்களாக டூரிஸ்ட் ஸ்பாட்டா மாறிட்டு வருது. குறிப்பா விடுமுறை தினங்கள்ல இந்த பகுதிக்கு போனீங்கன்னா கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இருந்தாலும் தென்னை மரம், பனைமரம் போன்ற இயற்கை சார்ந்து இருக்கும்போது செம்ம வைஃப்-ஆ இருக்கும்.. Share It.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE!
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் கட்டப்பஞ்சாயத்திற்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்க காவல் துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரையில் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உள்ளது. முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இத்தலம், ஆறுபடை வீடுகளில் முதலாவது வீடு என்பதால், முருகனின் அருள் மிகச் சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.பக்தர்கள் அனைவருக்கும் SHARE செய்யுங்க.
பளு தூக்குதல் பயிற்றுநர் பணிக்கு தகுதியுடைய வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம். பளு தூக்குதல் விளையாட்டில் தேசிய விளையாட்டு நிறுவனம், இந்திய விளையாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட முதுநிலை விளையாட்டு பயிற்சி சான்றிதழைப் பெற்றவர்கள் வரும் 20ம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.25,000 வழங்கப்படும். விண்ணப்பங்கள் மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சென்று பெற வேண்டும். SHARE
மதுரையில் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2020ல் மொத்தம் 44 ஆயிரத்து 216 பேர் நாய்க்கடிக்கு ஆளாகினர். 2021 ல் 48 ஆயிரத்து 323 பேரும், 2022 ல் 46 ஆயிரத்து 962 பேரும், 2023ல் 47 ஆயிரத்து 291 பேரும், 2024ல் 45 ஆயிரத்து 404 பேரும் பாதிக்கப்பட்டனர். நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏ.ஆர்.வி. தடுப்பூசி செலுத்த வேண்டும் எனச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசு நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட் கிராட் நிறுவனத்தில் ஏப்.15 முதல் ஒருமாத கம்ப்யூட்டர் மற்றும் இலவச டெலிகாலிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி, MS WORD, EXCEL, போட்டோஷாப், கோரல் டிரா பயிற்சிக்கு பிளஸ் 2 முடித்த 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். ஊக்கத் தொகை, மத்திய அரசின் சான்றிதழ் உண்டு. 93452 02324 எண்ணில் அழைக்கவும். SHARE செய்து உதவவும்.
Sorry, no posts matched your criteria.