India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று வெளியான நிலையில் இதில் மதுரை மாவட்டம் 14-ம் இடத்தை பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் 324 பள்ளிகள் உள்ளது. அதில் 8 அரசு பள்ளிகள் உட்பட 117 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 10526 பேரில் 9680 பேர் தேர்ச்சி பெற்ற பெருமையை மதுரை பெற்றுள்ளது.படிப்பிலும் மதுரை கெத்துதாங்க,மதுரை கெத்துதான் தெரிய மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
மதுரை மாவட்ட காவல்துறையால் இன்று (மே.01) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமையில், ஊரச்சிகுளம், மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் பகுதிகளுக்காக காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட காவல்துறையால் இன்று (மே.01) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமையில், ஊரச்சிகுளம், மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் பகுதிகளுக்காக காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒத்தக்கடை அருகே நெல்லியேந்தல்பட்டியை சேர்ந்தவர் மணி மகன் பிரபு குமார் (42). இவர் இரண்டு நாட்களாக காணவில்லை. இந்நிலையில், இவர் அழுகிய நிலையில் நெல்லியேந்தல்பட்டி கண்மாயில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. குளிக்க சென்றவர் வலிப்பு ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இது குறித்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து ஒத்தக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
▶️ மேலூர் டிஎஸ்பி சிவகுமார் – 948180078.
▶️ உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகர் -94425-25524.
▶️ சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்த்ராஜ் – 95661-29088.
▶️ பேரையூர் டிஎஸ்பி தூர்க்காதேவி – 63746-43101.
▶️ ஊமச்சிகுளம் டிஎஸ்பி பாலசுந்தரம் – 94886-21631.
▶️ திருமங்கலம் டிஎஸ்பி அன்ஷூல் நகர் – 99583-80462.
▶️ திருப்பரங்குன்றம் டிஎஸ்பி குனாசேகரன்-94981-01396
இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணி, SAVE பண்ணுங்க.
மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 30 க்கு மேற்பட்ட பிசினஸ் டெவலப்மெண்ட் நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 27 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இங்கு <
மதுரை விரகனூர் முதல் சக்குடி வரை சுமார் 8.4 கிலோ மீட்டருக்கு வைகை ஆற்றின் கரையில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான நிலம் எடுக்கும் பணி துவங்கி உள்ளது,நிலம் எடுப்பு குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மே 30ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நெடுஞ்சாலை துறையின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நிலம் எடுப்பு அலுவலகம் அலுவலகத்தை அணுகி கடிதம் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிப்பு
மதுரை விரகனூர் முதல் சக்குடி வரை சுமார் 8.4 கிலோ மீட்டருக்கு வைகை ஆற்றின் கரையில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான நிலம் எடுக்கும் பணி துவங்கி உள்ளது,நிலம் எடுப்பு குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மே 30ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நெடுஞ்சாலை துறையின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நிலம் எடுப்பு அலுவலகம் அலுவலகத்தை அணுகி கடிதம் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிப்பு
மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்வான அம்மன் சுவாமி பாவக்காய் மண்டபம் சென்று கோயில் திரும்பும் நிகழ்வுக்காக மே.2ல் தெற்காவ மூலவீதி தொட்டியன் கிணற்றுச் சந்து சந்திப்பு முதல் ஜடாமுனி கோவில் சந்திப்பு வரை வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் போது அவனியாபுரத்தில் இருந்து நகர் நோக்கி வரும் வாகனங்கள ஜெயவிலாஸ் சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. ஜீவா நகர் வழியாக செல்லலாம்.
மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்வான அம்மன் சுவாமி பாவக்காய் மண்டபம் சென்று கோயில் திரும்பும் நிகழ்வுக்காக மே.2ல் தெற்காவ மூலவீதி தொட்டியன் கிணற்றுச் சந்து சந்திப்பு முதல் ஜடாமுனி கோவில் சந்திப்பு வரை வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் போது அவனியாபுரத்தில் இருந்து நகர் நோக்கி வரும் வாகனங்கள ஜெயவிலாஸ் சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. ஜீவா நகர் வழியாக செல்லலாம்.
Sorry, no posts matched your criteria.