India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஓசூர் ராம் நகரை சேர்ந்த அருண்குமார் (22) – மாதுரி (20) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த, 13ம் தேதி, சேலம் GH-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததால், சிகிச்சை அளிக்கப்பட்டு, 26ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அன்றிரவு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது.

ஓசூர் ராம் நகரை சேர்ந்த அருண்குமார் (22) – மாதுரி (20) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த, 13ம் தேதி, சேலம் GH-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததால், சிகிச்சை அளிக்கப்பட்டு, 26ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அன்றிரவு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது.

ஓசூர் ராம் நகரை சேர்ந்த அருண்குமார் (22) – மாதுரி (20) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த, 13ம் தேதி, சேலம் GH-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததால், சிகிச்சை அளிக்கப்பட்டு, 26ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அன்றிரவு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது.

ஓசூர் ராம் நகரை சேர்ந்த அருண்குமார் (22) – மாதுரி (20) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த, 13ம் தேதி, சேலம் GH-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததால், சிகிச்சை அளிக்கப்பட்டு, 26ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அன்றிரவு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது.

ஓசூர் ராம் நகரை சேர்ந்த அருண்குமார் (22) – மாதுரி (20) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த, 13ம் தேதி, சேலம் GH-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததால், சிகிச்சை அளிக்கப்பட்டு, 26ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அன்றிரவு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது.

ஓசூர் ராம் நகரை சேர்ந்த அருண்குமார் (22) – மாதுரி (20) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த, 13ம் தேதி, சேலம் GH-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததால், சிகிச்சை அளிக்கப்பட்டு, 26ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அன்றிரவு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது.

ஓசூர் ராம் நகரை சேர்ந்த அருண்குமார் (22) – மாதுரி (20) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த, 13ம் தேதி, சேலம் GH-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததால், சிகிச்சை அளிக்கப்பட்டு, 26ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அன்றிரவு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது.

ஓசூர் ராம் நகரை சேர்ந்த அருண்குமார் (22) – மாதுரி (20) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த, 13ம் தேதி, சேலம் GH-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததால், சிகிச்சை அளிக்கப்பட்டு, 26ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அன்றிரவு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது.

ஓசூர் ராம் நகரை சேர்ந்த அருண்குமார் (22) – மாதுரி (20) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த, 13ம் தேதி, சேலம் GH-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததால், சிகிச்சை அளிக்கப்பட்டு, 26ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அன்றிரவு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது.

ஓசூர் ராம் நகரை சேர்ந்த அருண்குமார் (22) – மாதுரி (20) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த, 13ம் தேதி, சேலம் GH-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததால், சிகிச்சை அளிக்கப்பட்டு, 26ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அன்றிரவு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது.
Sorry, no posts matched your criteria.