India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஊத்தங்கரை பாண்டவர் நகரை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் தாரணி (19). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது தாயார் 4 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இவர் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாரணி கடந்த 9-ந் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்தங்கரை பாண்டவர் நகரை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் தாரணி (19). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது தாயார் 4 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இவர் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாரணி கடந்த 9-ந் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்தங்கரை பாண்டவர் நகரை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகள் தாரணி (19). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது தாயார் 4 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இவர் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாரணி கடந்த 9-ந் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை நேற்று (ஏப்ரல் 10) இரவு 10 மணி முதல் (ஏப்ரல் 11) இன்று காலை 6 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் ராமமூர்த்தி கண்காணிப்பில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் இருப்பர். அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளின் எண்களையோ அல்லது 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை நேற்று (ஏப்ரல் 10) இரவு 10 மணி முதல் (ஏப்ரல் 11) இன்று காலை 6 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் ராமமூர்த்தி கண்காணிப்பில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் இருப்பர். அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளின் எண்களையோ அல்லது 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை நேற்று (ஏப்ரல் 10) இரவு 10 மணி முதல் (ஏப்ரல் 11) இன்று காலை 6 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் ராமமூர்த்தி கண்காணிப்பில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் இருப்பர். அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளின் எண்களையோ அல்லது 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை நேற்று (ஏப்ரல் 10) இரவு 10 மணி முதல் (ஏப்ரல் 11) இன்று காலை 6 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் ராமமூர்த்தி கண்காணிப்பில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் இருப்பர். அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளின் எண்களையோ அல்லது 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ‘<

கிருஷ்ணகிரி மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ‘<

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
Sorry, no posts matched your criteria.