India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள, 28 அங்கன்வாடி பணியாளர்கள், 9 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 65 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். விண்ணப்பங்களை, <
ஓசூரில் பதினோராம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஓட்டுநரை அனைத்து மகளிர் போலீசார் நேற்று போக்சோவில் கைது செய்தனர். சிறுமி வயிற்று வலி காரணமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரியின் பேரில் மகளிர் போலீசார் டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
▶ தளி ஏரி
▶ கிருஷ்ணகிரி கோட்டை
▶ அய்யூர் இயற்கை பூங்கா
▶ கெலவரப்பள்ளி அணை
▶ அவதானப்பட்டி ஏரி பூங்கா
▶ கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியம்
▶ கே.ஆர்.பி அணை
▶ கிருஷ்ணகிரி அணைக்கட்டு பூங்கா
▶ காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில்
▶ ராயக்கோட்டா கோட்டை
▶ ராஜாஜி நினைவிடம்
▶ தளி வேணுகோபால சுவாமி கோவில்
நண்பர்களுக்கு ஷேர் பண்ணி இங்கெல்லாம் போலாம்னு கூப்பிடுங்க
கிருஷ்ணகிரி, ஓசூரில் அமைந்துள்ளது அருள்மிகு சந்திரசூடேசுவரர் கோயில். இந்த கோயிலில் உள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் வேலை இல்லாமல் இருப்பவர்கள், கடன் தொல்லையில் இருப்பவர்கள் இங்கு சென்று வந்து வழிபட்டால் நிவர்த்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு நிம்மதியிழந்த நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், (6380281341) என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ<
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உரிகம் பகுதியிலுள்ள கோவல்லி கிராமத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் நேற்று வழிபாடு நடைபெற்றது. அப்போது புகை காரணமாக அருகில் இருந்த தேன் கூடு கலைந்து தேனீக்கள் மக்கள் மீது தாக்கியது. இதில் மாதேவன் (56) என்பவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த ரித்தேஷ் (18) உள்ளிட்ட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
▶️சந்திரசூடேசுவரர் திருக்கோயில் ஒசூர்,
▶️வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சூளகிரி,
▶️ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், ஒசூர்,
▶️சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்,
▶️ஐராவதேஸ்வரர் திருக்கோயில், ஒசூர், அத்திமுகம்,
▶️காலபைரவர் திருக்கோயில், கல்லுக்குறிக்கை,
▶️பாலமுருகன் திருக்கோயில், அகரம்
▶️காமாட்சி திருக்கோயில், ஒசூர்,
▶️கோட்டை மாரியம்மன் திருக்கோயில், ஓசூர்.
நண்பர்களுடன் ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரியில் செப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் வேலைக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 25லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்கள் டிப்ளோமா முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதத்திற்கு ரூ.15,000 முதல் 25,000 வரை வழங்கபடுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க இந்த <
கிருஷ்ணகிரியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த லிங்கை <
Sorry, no posts matched your criteria.