India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <

கிருஷ்ணகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், <

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். உடனே ஷேர் பண்ணுங்க.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது விபத்துகளின் போது தலைக்கு ஏற்படும் கடுமையான காயங்களைத் தடுக்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. “தலையை அல்ல, ஹெல்மெட்டை காயப்படுத்துங்கள்” என்ற வாசகத்துடன் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்ட (KRP) அணையின் நீர்மட்டம் இன்று (பிப்.8) 49.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 295 கனஅடி நீர் வரத்து கிடைக்க, 179 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது 1,363 எம்.சி.அடி நீர் சேமிப்பு இருப்பதால், விவசாயம் மற்றும் பிராந்திய குடிநீர் தேவைக்கு நிலையான நீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிலேப்பள்ளியை சேர்ந்த முருகேசன் (38) 2020-ல் மின்சாரம் தாக்கி இறந்தார். அதே ஆண்டு அவரது மனைவி ஜமுனா, 2 குழந்தைகள் சாலை விபத்தில் பலியாகினர். ஜமுனாவின் தம்பி கார்த்திக் (35) அக்கா- மைத்துனரின் விபத்து காப்பீடுகளுக்கு உரிமை கோரினார். முருகேசனின் தந்தை வெங்கடப்பா தனக்கு தருமாறு மனு அளித்தால் கார்த்திக், அவரை வெட்டி கொன்றார். இவ்வழக்கில் கார்த்திக்குக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.

கிருஷ்ணகிரி துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.10) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கெம்பட்டி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, உடனப்பள்ளி, சூளகிரி, கமண்டொட்டி, சிப்காட் போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று மின் சேவை ரத்து செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்து உள்ளது. SHARE IT!

கெலமங்கலம் அடுத்த சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் என்பவரின் மகள் நதியா 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் சரியாக படிக்கவில்லை என்பதால் பெற்றோர் அவரை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த நதியா நேற்று பிப்-09 வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.