India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<

கிருஷ்ணகிரி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். <

தாட்கோ சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர்/பழங்குடியின பட்டதாரி இளைஞர்களுக்கு (18-30 வயது) 2 மாத இலவச Amazon AWS AI Programmer பயிற்சி வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ₹3L-க்குள் இருக்க வேண்டும். சான்றிதழ் & வேலைவாய்ப்பு உதவி உண்டு. உடனே விண்ணப்பிக்க: www.tahdco.com. இது உங்கள் கரியரை மாற்றும் நல்வாய்ப்பு!கிருஷ்ணகிரி: இலவச AWS AI பயிற்சி!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் ஓசூர் ஒன்றிய அலுவலகம் அருகே, நேற்று (பிப்.18) கண்டன ஆர்ப்பாட்ட நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அரசு மற்ற திட்டங்களுக்கு திருப்பியதாகவும், இட ஒதுக்கீடு உரிமைகளை அரசு மதிக்கவில்லை என கோஷங்களை எழுப்பினர்.

ஆவலப்பள்ளியை சேர்ந்தவர் சாமுவேல். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மூவேந்தர் என்பவருக்கும் இடையே வழிபிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (பிப்.18) அவ்வழியாக வந்த சாமுவேலின் காரை வழிமறித்து மூவேந்தர் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் மூவேந்தர், சந்திரன் ஆகியோர் மீது போலீசர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்தங்கரை அடுத்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் வாளகத்தில் ஜெயந்தி என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். இவர் கடையின் குத்தகை காலம் முடிந்து கடையை காலி செய்ததால், நேற்று (பிப்.18) 4 பேர் கடையை காலி செய்ய சொல்லி தகராறில் ஈடுபட்டனர். மேலும் கடையிலிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் சொக்கலிங்கம், கணபதி, சரவணன், முரளி ஆகிய4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.