India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 15,54,040 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் மொத்தம் 7,76,318 பேரும், பெண் வாக்காளர்கள் மொத்தம் 7,77,458 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 264 பேரும் உள்ளனர். உங்கள் பெயர் உள்ளதா என்பதை <<19214965>>இங்கு க்ளிக்<<>> செய்து தெரிந்துகொள்ளவும். SHARE NOW!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள இங்கே <

திருப்பத்தூரைச் சேர்ந்த கோபிநாத் (30) பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாகத் திருப்பத்தூர் சென்றுள்ளார். கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு உணவகம் முன்பு காரை நிறுத்திவிட்டுச் சாப்பிடச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லேப்டாப்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: பிடார்குப்பத்தைச் சேர்ந்தவர் சங்கரப்பா (55). இவர் நேற்று முன்தினம், நாச்சிகுப்பம்-கதிரிப்பள்ளி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வலிப்பு ஏற்பட்டு பைக்கில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காவேரிப்பட்டினம் அடுத்த பூசாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரிஷிகுமார். இவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிய நிலையில் சில தினங்களுக்கு மனைவி குடும்ப தகராறில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் மனமுடைந்த ரிஷிகுமார் நேற்று முன்தினம் (பிப்-21) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப். 22) இரவு 10 மணி முதல் இன்று பிப்ரவரி 23 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப். 22) இரவு 10 மணி முதல் இன்று பிப்ரவரி 23 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப். 22) இரவு 10 மணி முதல் இன்று பிப்ரவரி 23 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரியில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

கிருஷ்ணகிரியில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!
Sorry, no posts matched your criteria.