India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!

கிருஷ்ணகிரி: தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெட்டமுகிலாலம் ஊராட்சி கொடகறை கிராம மக்களை, நேற்று தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் சந்தித்தார். அப்போது, கிராம பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், இந்த சட்டமன்ற தேர்தலிலும் அவருக்கே முழு ஆதரவையும் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இதன் மூலம், திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகள் சேர்ந்துள்ளன. இது குறித்து உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க!

கிருஷ்ணகிரி: தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெட்டமுகிலாலம் ஊராட்சி கொடகறை கிராம மக்களை, நேற்று தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் சந்தித்தார். அப்போது, கிராம பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், இந்த சட்டமன்ற தேர்தலிலும் அவருக்கே முழு ஆதரவையும் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இதன் மூலம், திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகள் சேர்ந்துள்ளன. இது குறித்து உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க!

பர்கூர் அடுத்த ஒரப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெங்களுரு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பின்னால் வந்த ஈச்சர் வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பர்கூர் அடுத்த ஒரப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதன்ராஜ். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெங்களுரு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பின்னால் வந்த ஈச்சர் வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் Group II மற்றும் II A முதன்மைத் தேர்வு மார்ச் 15ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (காந்தி ரோடு) வளாகத்தில் நடைபெற உள்ளது. தேர்வு காலை 9.30 முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 2.30 முதல் 5.30 மணி வரை நடைபெறும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள், பிற்பகல் தேர்வுக்கு 1.30 மணிக்குள் மையத்திற்கு வர வேண்டும்.

பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க தமிழக அரசு வழங்கும் மானியம் ரூ.25,000 இலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
18 வயது முதல் 60 வயது வரை உள்ள பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் உள்ளிட்ட உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்.

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது ஓட்டுநர் மட்டுமின்றி பின்புறத்தில் அமரும் பயணிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. விபத்து நேரங்களில் தலைக்காயங்களைத் தவிர்க்க ஹெல்மெட் முக்கிய பாதுகாப்பாகும். பாதுகாப்பான பயணம் அனைவரின் பொறுப்பு என்பதால் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக ஓட்டி உயிரை பாதுகாக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.