India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ச.தினேஷ் குமார் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் “எனது இந்தியா எனது வாக்கு” என்ற வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். எதிர்வரும் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இம்மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சூடாமணி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் குறித்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே கட்டிக்கானப்பள்ளியைச் சேர்ந்த ஓட்டுநர் லோகேஷ், நேற்று இரவு மர்ம நபர்களால் போனில் அழைக்கப்பட்டு சரமாரியாகத் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதாக வெளியாகும் தகவல்கள் வதந்தியே என மறுத்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொகுதிப் பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடப்பதாகவும், தவெக-வுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்பதால் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதாக வெளியாகும் தகவல்கள் வதந்தியே என மறுத்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொகுதிப் பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடப்பதாகவும், தவெக-வுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்பதால் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.