India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரயில்வே தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் பிப்.25 முதல் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்குகின்றன. விருப்பமுள்ளவர்கள் 23.02.2026-க்குள் நேரில் முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் தகவலுக்கு 94890-39848, 63830-50010 எண்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியினை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

கரூர் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், நாணப்பரப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி (இன்று) வெள்ளிக்கிழமை நடைபெறுவதையொட்டி, புகழூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா கரைபாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (48). இவர் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் நேற்று மொச்ச கொட்டாம்பாளையம் சாலையில் சென்ற போது பின்னால் சுதாகர் ஒட்டி வந்த கார் மோதியதில் குணசேகரன் கீழே விழுந்து பின் தலையில் பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். அவரின் மனைவி பத்மா புகாரில் கரூர் நகர போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா கரைபாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (48). இவர் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் நேற்று மொச்ச கொட்டாம்பாளையம் சாலையில் சென்ற போது பின்னால் சுதாகர் ஒட்டி வந்த கார் மோதியதில் குணசேகரன் கீழே விழுந்து பின் தலையில் பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். அவரின் மனைவி பத்மா புகாரில் கரூர் நகர போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா கரைபாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (48). இவர் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் நேற்று மொச்ச கொட்டாம்பாளையம் சாலையில் சென்ற போது பின்னால் சுதாகர் ஒட்டி வந்த கார் மோதியதில் குணசேகரன் கீழே விழுந்து பின் தலையில் பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். அவரின் மனைவி பத்மா புகாரில் கரூர் நகர போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா கரைபாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (48). இவர் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் நேற்று மொச்ச கொட்டாம்பாளையம் சாலையில் சென்ற போது பின்னால் சுதாகர் ஒட்டி வந்த கார் மோதியதில் குணசேகரன் கீழே விழுந்து பின் தலையில் பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். அவரின் மனைவி பத்மா புகாரில் கரூர் நகர போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.

கரூர் மாவட்டத்தில் 27.02.2026 அன்று காலை 11.00 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது இதில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.