India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 52, Office assistant admin பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். SSLC முடித்திருந்தால் போதும்.மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <

கரூர் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கீழ ஆணை கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி 25 இவர் தனது கேடிஎம் பைக்கில் தாந்தோணிமலை ஆர்டிஓ அலுவலகம் அருகே சாலையில் சென்ற போது சித்ராதேவி என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி மோதி பாலசுப்பிரமணி என்பரவர் கீழே விழுந்து தலையில் படுகாயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தாந்தோணி மலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. இதற்கு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு <

அரசு திட்டங்களுக்கு தனித் தனி இணைய தளங்கள் உள்ளது. ஏதேனும் சேவை பெற இதில் விண்ணப்பித்து அத்தாட்சியுடன் அணுகினால் வேலை உடனடியாக முடியும்.
பதிவுத்துறை: https://tnreginet.gov.in/portal/index.jsp
பொது விநியோகம்: https://tnpds.gov.in/
டிஜிட்டல் சேவைகள்: https://www.tnesevai.tn.gov.in/
உழவர் நலத்துறை: https://www.tnagrisnet.tn.gov.in/home/schemes/
மற்ற தளங்களை அறிய: <

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, நானப்பரப்பு, அருள்மிகு மாரியம்மன் கோயில் ராஜகோபுரத்திற்கு நிலை கதவு அமைக்கும் பணியை கரூர் திமுக கழக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி துவக்கி வைத்த போது. உடன் கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர். விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.

இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரத்தில் கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில் புதிதாக அமைத்துள்ள கொங்கு மாளிகை கட்டிடத்தை இன்று முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். உடன் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ கொங்கு அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கரூர் மக்களே உங்களுடைய யுபிஐ, வங்கி கணக்கு, ஆன்லைனில் பணம் மோசடி நடந்தது தெரிந்தால், திருடிய மர்ம கும்பலின் வங்கி கணக்கிற்கு மாறிய பணத்தை அவர்களால் எடுக்க முடியாமல் தடுக்க முடியும். அதற்கு நீங்கள் 24மணி நேரத்திற்கு 1930 இந்த எண்களில் புகார் அளிக்கவும். மேலும், https://cybercrime.gov.in/ என்ற முகவரி வாயிலாகவும் புகார் அளிக்கலாம். இதை மற்றவர்களுக்கு உடனடியாக ஷேர் செய்யவும்.

கரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <

கரூர், வெங்கமேட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஷாஜகான் (65), இவரிடம் இரிடியம் வியாபாரத்தில் அதிக லாபம் தருவதாக ஞானபிரகாசம் ரூ. 65லட்சம் மோசடி செய்துள்ளார். ஞானபிரகாசம் மற்றும் அவரது மனைவிகள் ஜான்சி ராணி (50) அருள் செல்வி (48), திருநெல்வேலியை சேர்ந்த பேச்சிமுத்து (52) ஆகிய 4பேரை சி.பி. சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடல்.
Sorry, no posts matched your criteria.