India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர்: கடவூர், வலையபட்டியை சேர்ந்தவர் ரமணா (24). கல்லூரி மாணவரான இவர் நேற்று தனது பைக்கில் சுருமான் பட்டி கிழக்கு பகுதியில் சாலையில் வந்த போது அடையாளம் தெரியாத இருசக்கர மோட்டார் வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. ரமணா தலையில் பலத்த காயத்துடன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்தார். அவரின் தந்தை கணேசன் புகாரில் பாலவிடுதி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை!

கரூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

கரூர் மாவட்டத்தில் 3.33 லட்சம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை டோக்கன் கிடைக்காத அரிசி குடும்ப அட்டைதாரர்கள், உடனடியாகவோ ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களது பொங்கல் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஏதேனும் புகார்கள் இருப்பின் 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கலை விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பு: இக்கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி (தலைமை ஆசிரியர்) என்பவரை 94423-93084 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கலை விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவிப்பு: இக்கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி (தலைமை ஆசிரியர்) என்பவரை 94423-93084 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. மேலும் கலைவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற குருமூர்த்தி, (தலைமை ஆசிரியர்) என்பவரை தொடர்பு கொள்ளலாம் (அலைப்பேசி எண்: 9442393084) என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. மேலும் கலைவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற குருமூர்த்தி, (தலைமை ஆசிரியர்) என்பவரை தொடர்பு கொள்ளலாம் (அலைப்பேசி எண்: 9442393084) என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. மேலும் கலைவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற குருமூர்த்தி, (தலைமை ஆசிரியர்) என்பவரை தொடர்பு கொள்ளலாம் (அலைப்பேசி எண்: 9442393084) என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

1).கரூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. 2).மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04324-257510. 3).காவல் கட்டுப்பாட்டு அறை 100. 4).தீ தடுப்பு பாதுகாப்பு 101. 5).விபத்து அவசர வாகன உதவி 102. 6).குழந்தைகள் பாதுகாப்பு 1098. 7).பெண்கள் உதவி எண் 181. 8).முதியோர்கள் உதவி எண் 044-24350375. 9).பேரிடர் கால உதவி1077. 10).சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
Sorry, no posts matched your criteria.