India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶காஞ்சிபுரம் எஸ்.பி. ஷண்முகம் – 94442112749, ▶கூடுதல் மாவட்ட எஸ்.பி.க்கள் மார்ட்டின் ராபர்ட் – 9940166242, அண்ணாதுரை – 9444415815, தங்கவேல் – 9443221400, ▶மாவட்ட துணை எஸ்.பி.க்கள் சங்கர் கணேஷ் – 9498100261, கீர்த்திவாசன் (ஸ்ரீபெரும்புதூர்) – 9498231546, சரண்யா தேவி (மதுவிலக்கு அமல் பிரிவு) – 8526692563, கங்காதரன் (குற்றபுலனாய்வு பிரிவு) – 9443477675. ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில், பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ‘தமிழ் மணக்கும் வார’ விழா நடந்தது. இந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சியாளர்கள் ‘அ’ வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு, மண்டல இணைப்பதிவாளர் பரிசு வழங்கினார்.
அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
காஞ்சிபுரத்தில், ஊராட்சி ஒன்றிய அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வட்டார அளவில் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன. குடிநீர் தொடர்பாக தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்க, 044 – 2723 8870 என்ற எண்ணும், அலைபேசி மூலம் புகார் தெரிவிக்க 94425 71882, 74026 06091 என்ற எண்களையும், வாட்ஸ் ஆப் மூலம் புகார் தெரிவிக்க 73975 62972 என்ற எண்ணையும் பயன்படுத்தலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று (ஏப்ரல் 30) பொறுப்பேற்று கொண்டார். மடத்தின் தற்போதைய (70ஆவது) பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காமாட்சி அம்மன் கோயில் குளத்தில் சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார். பின்னர் இளையமடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71ஆவது பிடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அட்சய திருதியையான இன்று (ஏப்.30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். உப்பு, குங்குமம், மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், காஞ்சிபுரத்தில் உங்கள் வீட்டருகே உள்ள லட்சுமி / பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு தங்கம் வாங்குங்கள். காலை 9:30 – 10:30, மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம். அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரத்தில் பிறந்த பிரபலங்கள் உங்களுக்கு தெரியுமா?
▶அறிஞர் C. N.அண்ணாதுரை
▶பாடலாசிரியர் நா.முத்துக்குமார்
▶நடிகை இந்திரா தேவி
▶நடிகை மனோசித்ரா
▶நடிகர் லூஸ் மோகன்
▶நடிகர் செந்தாமரை
▶இயக்குனர் கண்ணன்
▶பட்டியல் இன ஆர்வலர் N. சிவராஜ்
▶சீர்திருத்தவாதி விஜயராகவாச்சாரியார்
இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
காஞ்சிபுரத்தில் உள்ள ராஜ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் லைன் ஆப்ரேட்டர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இப்பணிக்கு 18-35 வயதிற்க்குட்பட்டவர்கள் 12 வகுப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாத சம்பளம் 25,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்த வேலைக்கு இந்த <
காஞ்சிபுரத்தில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அவசர உதவி தொலைபேசி எண்கள்: காவல் கட்டுப்பாட்டு அறை 100, தேசிய பாதுகாப்பு உதவி எண் 112, குழந்தை பாதுகாப்பு எண் 1098, பெண்கள் பாதுகாப்பு எண் 1091, சைபர் கிரைம் புகார் எண் 1930, பெண்கள் உதவி எண் 181, இவைகளை பத்திரப்படுத்தி கொள்ளுங்கள், உங்களுக்குக்கான உதவி காத்திருக்கிறது.
▶காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில், ▶குன்றத்தூர் மாரியம்மன் கோயில், ▶உத்திரமேரூர் செங்கையம்மன் கோயில், ▶எடையூர் பிடாரி செல்லியம்மன் கோயில், ▶ஓணம்பாக்கம் மாரியம்மன் கோயில், ▶களியாம்பூண்டி மாரியம்மன் கோயில், ▶கீழ்ப்படப்பை முருகாத்தாம்மன் கோயில், ▶படாளம் எல்லம்மன் கோயில், ▶மானாமதி காளியம்மன் கோயில், ▶காஞ்சிபுரம் ஆதி காமாட்சியம்மன் கோயில், ▶வாலாஜாபாத் அங்காள பரமேஸ்வரி கோயில். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.