Kanchipuram

News July 7, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (07.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 7, 2025

பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்..!

image

காஞ்சிபுரம் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்.

News July 7, 2025

சென்னை விமான நிலையத்தில் வேலை

image

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைட் சர்வீசஸ் நிறுவனத்தில் உதவியாளர், பாதுகாப்பு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 393 பணியிடங்கள் உள்ளன. +2, டிகிரி படித்தவர்கள் இதற்கு இன்றைக்குள் இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம். ரூ.21,500 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் உடன் <>இந்த லிங்கில் <<>>உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில் கொடுக்க வேண்டும். உடனே காப்பீடு அட்டை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு பெறலாம்

image

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். <>(மருத்துவமனை பட்டியல்)<<>> மேலும் தகவல்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகள் (7373004634) அல்லது 24 மணி நேர உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16974148>>தொடர்ச்சி<<>>

News July 7, 2025

பெண் கொலை: உறவினர்கள் போராட்டம்

image

ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ஹெப்சிபா மேரி (41), நேற்று முன்தினம் இரவு தலை உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இந்த கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இறந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று (ஜூலை 6) காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உறவினர்களை கலைந்து போக செய்தனர்.

News July 7, 2025

சங்கராச்சாரிய சுவாமிகளுடன் அமைச்சர்

image

குன்றத்தூர் நகைமுகவல்லி உடனுறை கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில், நாளை (ஜூலை 7) குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, யாகசாலை முதற்கால பூஜை நிகழ்ச்சி இன்று (ஜூலை 6) நடைபெற்றது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜேந்திரர் சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். அவருடன், அமைச்சரும் – காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பரசன் பங்கேற்றார்.

News July 6, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 6, 2025

சிறப்பு வாய்ந்த கோயில்கள்

image

காஞ்சிபுரத்தில் உள்ள 10 முக்கிய கோயில்கள். 1. ஏகாம்பரநாதர் கோயில், 2. காஞ்சி கைலாசநாதர் கோயில், 3. காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில், 4. வரதராஜ பெருமாள் கோயில், 5. ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில், 6. ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில், 7. ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயில், 8. ஐராவதனேஸ்வரர் கோயில், 9. சித்திரகுப்தர் கோயில், 10. த்ரிலோக்யநாதர் கோயில்.நம்ப ஊரில் உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News July 6, 2025

நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு மக்கள் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர். மேலும் விடுபட்ட மகளிருக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களில் நாளை முதல் வீடு வீடாகச் சென்று தன்னார்வலர்கள் மகளிர் உரிமை தொகை காண விண்ணப்பங்களை விநியோகிக்க உள்ளனர். இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

error: Content is protected !!