India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு அரசின் சார்பில் திருக்குறள் விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜனவரி 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, குறள் ஒப்பித்தல் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு
9381848462, 9176286832 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பார்வையாளர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தை <

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் சந்திக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், வரும் ஜனவரி 26ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சிலிண்டர் முன்பதிவு, விநியோக தாமதம் மற்றும் கூடுதல் கட்டணம் குறித்த புகார்களை பொதுமக்கள் நேரில் தெரிவித்துத் தீர்வு பெறலாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் தாசில்தார் இருங்காட்டுக்கோட்டை நில எடுப்பு பிரிவு தனித் தாசில்தாராகவும், பரந்தூர் விமான நிலைய தாசில்தார் நிலை எடுப்பு பிரிவு நடராஜன், உத்திரமேரூர் வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் தாசில்தார் இருங்காட்டுக்கோட்டை நில எடுப்பு பிரிவு தனித் தாசில்தாராகவும், பரந்தூர் விமான நிலைய தாசில்தார் நிலை எடுப்பு பிரிவு நடராஜன், உத்திரமேரூர் வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் தாசில்தார் இருங்காட்டுக்கோட்டை நில எடுப்பு பிரிவு தனித் தாசில்தாராகவும், பரந்தூர் விமான நிலைய தாசில்தார் நிலை எடுப்பு பிரிவு நடராஜன், உத்திரமேரூர் வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா(39), காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சேத்துப்பட்டு கிராமத்திற்கு பைக்கில் நடுவுப் பணிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது. பெருநகர் சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.13) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.13) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.