India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே..,BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 ‘senior executive trainee’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E,B.tech, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். நேர்காணல், தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க ஏப்.15ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <

திமுக கூட்டணியில் உள்ள விசிக-விற்கு மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே, விசிக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விசிக மாவட்ட செயலாளர் சங்கத்தமிழன் விருப்பமனு அளித்துள்ள நிலையில், விசிக தலைமையும் கள்ளக்குறிச்சி தொகுதியை விரும்புவதாக தெரிகிறது. கள்ளக்குறிச்சியில் விசிக-விற்கு வெற்றிவாய்ப்புகள் எப்படி இருக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே.!

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள பேராயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன்(55). தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த திருமலை(55) என்பவருடன் திருகோவிலூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் துக்க நிகழ்வில் கலந்து கொள்ள பைக்கில் புறப்பட்டார். அப்போது, அரும்பாக்கம், வீரன் கோவில் பகுதியில் எதிரே வந்த பைக் மோதியதில் குபேந்திரன் உயிரிழந்தார்.

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள பேராயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன்(55). தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த திருமலை(55) என்பவருடன் திருகோவிலூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் துக்க நிகழ்வில் கலந்து கொள்ள பைக்கில் புறப்பட்டார். அப்போது, அரும்பாக்கம், வீரன் கோவில் பகுதியில் எதிரே வந்த பைக் மோதியதில் குபேந்திரன் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் தேனீ விழிப்புணர்வு விளம்பரப் பதாகையை வெளியிட்டுள்ளனர். இந்த நிகழவில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (மார்ச்.24) வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா மற்றும் உதவி ஆட்சியர் பயிற்சி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகளால் உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகார் மூலம், மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகளால் உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகார் மூலம், மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் (எண்.31) கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், கல்வராயன் மலைப் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு ஏற்கெனவே எம்.ஜி.ஆர். பட்டா என்ற பெயரில் வழங்கப்பட்ட பட்டாக்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, முறையாக பட்டா வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.