India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் டெலிவெரி செய்யும் இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர்கள் பயனடைய <

சின்னசேலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கல்லாநத்தம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு போலீஸ் ராமதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஞானவேல் (53) என்பவர் 2.5 லிட்டர் சாராயம் வைத்து விற்றதையடுத்து அவரை கைது செய்தனர். சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.2.25 லட்சம் மதிப்புள்ள உடலின் ரத்த ஆக்சிஜன் செறிவை அளவிடும் கருவிகள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. அரசு மருத்துவர்களிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் பொன்னரசு இன்று வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-<

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <

கச்சிராயப்பாளையத்தில் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சகாதேவன்(42) என்பவரின் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்த படி விற்பனையாவது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்த பது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கச்சிராயப்பாளையத்தில் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சகாதேவன்(42) என்பவரின் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்த படி விற்பனையாவது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்த பது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தியாகதுருகம் அருகே புது பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(27). கொத்தனாரான இவர், சம்பவத்தன்று பைக்கில் தியாகதுருக நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கலையநல்லூர் அருகே முன்னால் சென்ற பைக் திடீரென பிரேக் பிடித்ததால், தடுமாறி மோதியவர், கீழே விழுந்து, படுகாயமடைந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டு செல்லும் ழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.