India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1) பணி: ஹெட் கான்ஸ்டபிள்
2) மொத்தம்: 233 பணியிடங்கள்
3) கல்வி தகுதி: 10th/12th/ டிப்ளமோ/ ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4) வயது: 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.
5) சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்.
6) விண்ணப்பிக்க <
7) கடைசி தேதி: ஏப்ரல் 20, 2026. (SHARE)

ராஜபாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து, மனைவி சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 8 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார். மதுப் பழக்கத்திற்கு அடிமையான இவர், நேற்று அதிகாலை யூனிட்டி நகர் பேருந்து நிலையத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தின் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் நேற்று ஏப்ரல் 4 ஒரு நாளில் மட்டும் ஆண்கள் 41 பேர் பெண்கள் 41 பேர் என மொத்தம் 62 வேட்பாளர்களிடமிருந்து 75 வேட்புமனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட தேர்தல் அலுவலர் கந்தசாமி அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தின் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் நேற்று ஏப்ரல் 4 ஒரு நாளில் மட்டும் ஆண்கள் 41 பேர் பெண்கள் 41 பேர் என மொத்தம் 62 வேட்பாளர்களிடமிருந்து 75 வேட்புமனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட தேர்தல் அலுவலர் கந்தசாமி அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளார்.

ஈரோடு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

ஈரோடு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <

ஈரோடு புளியம்பட்டி – அவிநாசி சாலையில் கோழி ஏற்றிச் சென்ற வேன், முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த மொபட் மீது மோதியது. இதில் நொச்சிகுட்டையைச் சேர்ந்த சின்ராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேன் ஓட்டுநர் நந்தகுமார் மீது புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.