Erode

News April 11, 2026

ஈரோடு: 10th போதும்.. CRPF-ல் வேலை

image

1) மொத்த காலிப்பணியிடங்கள்: 9,195
2) சம்பளம்: ரூ. 21,700 – ரூ. 69,100
3) கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி.
4) வயது: 21 முதல் 27 வயது வரை.
5) தேர்வு செய்யப்படும் முறை: CBT, PST/PETT, rade Test
6) விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: ஏப்.20, 2026
7) கடைசி நாள்: மே 19, 2026
8) அதிகாரப்பூர்வ இணையதளம்: <>rect.crpf.gov.in<<>>

News April 11, 2026

கோபி அருகே பேருந்து விபத்து: 11 பேர் காயம்

image

கோபிசெட்டிபாளையம் அருகே வேட்டைக்காரன் கோவில் பகுதியில் நேற்றிரவு பயங்கர விபத்து நிகழ்ந்தது. கோவையிலிருந்து கோபி நோக்கி வந்த அரசுப் பேருந்து, ஓட்டுநர் முத்துசாமியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் பலமாக மோதியது. இதில் ஓட்டுநர் மற்றும் பயணிகள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு கோபி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News April 11, 2026

கோபி அருகே பேருந்து விபத்து! நேரில் நலம் விசாரிப்பு

image

கோவையிலிருந்து கோபி சென்ற அரசுப் பேருந்து வேட்டைகாரன்கோயில் அருகே விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உட்பட 10 பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்த கோபி தொகுதி திமுக வேட்பாளர் என்.நல்லசிவம், கோபி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து உரிய கவனிப்பு வழங்க கேட்டுக்கொண்டார்.

News April 11, 2026

ஈரோட்டில் மதுவால் நேர்ந்த சோகம்

image

ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி (65) என்பவர், பெருந்துறை பவானி சாலையில் உள்ள மதுக்கடை அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மதுப் பழக்கம் கொண்ட இவர் மது அருந்திவிட்டு மயங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

News April 11, 2026

ஈரோட்டில் மதுவால் நேர்ந்த சோகம்

image

ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி (65) என்பவர், பெருந்துறை பவானி சாலையில் உள்ள மதுக்கடை அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மதுப் பழக்கம் கொண்ட இவர் மது அருந்திவிட்டு மயங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

News April 11, 2026

ஈரோட்டில் மதுவால் நேர்ந்த சோகம்

image

ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி (65) என்பவர், பெருந்துறை பவானி சாலையில் உள்ள மதுக்கடை அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மதுப் பழக்கம் கொண்ட இவர் மது அருந்திவிட்டு மயங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

News April 11, 2026

ஈரோட்டில் மதுவால் நேர்ந்த சோகம்

image

ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி (65) என்பவர், பெருந்துறை பவானி சாலையில் உள்ள மதுக்கடை அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மதுப் பழக்கம் கொண்ட இவர் மது அருந்திவிட்டு மயங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

News April 11, 2026

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

News April 11, 2026

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

News April 10, 2026

இந்திய அளவில் இடம் பிடித்த ஈரோடு

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் (104 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. மேலும், இன்றைய வெயில் பதிவில் இந்திய அளவில் ஈரோடு 9வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் ஈரோடு மக்கள் தற்போது வெயில் நேரங்களில் வெளியே வருவதை குறைத்து வருகின்றனர்.

error: Content is protected !!